கோவிந்து! கோவாலு!!-கதையரங்கம்



என்னப்பா கோவாலு "நேத்து புல்லா மட்டையாயி ஒயின் ஷாப் ல படுத்து கிடந்தியே என்னா விஷயம்"

அத்த ஏம்பா கேக்கிற என் தலைவன் உடம்பு சரியில்லாம ஹோச்பிடல்ல இருகாருன்க்ரா சோகத்துல எக்ஸ்ட்ரா ஒரு க்வார்ட்டர் போட்டுட்டேன் அதான்.

ஏண்டா கோவாலு நீ ஒயின் ஷாப் ல உன் புள்ள குட்டிய கூட நினைச்சு பார்க்காம குடிக்கிறியே உடம்பு என்னாத்துக்கு ஆகுறது. உன் தலைவன் உனக்கு நாளைக்கு என்ன பன்னுவாருப்பா.

அட என்னாப்பா கோவிந்து இப்டி சொல்லிட்டே அவரு கிளம்பும்போது "என் ரசிகர்கள் தலை நிமிர்ர மாதிரி பண்ணுவேன்னு " சொல்லிட்டு போயிருக்காரு ஞாபகத்துல வச்சுக்க ஆமாம்.

டேய் கோவாலு தங்க பஸ்பம் சாப்பிட்டால் உடம்புக்கு கேடுதலாமே உனக்கு தெர்யுமா என்று கோவிந்து அடுத்த கட்டத்திற்கு மாற, அதற்கு கோவாலு "அட என்னப்பா அத சாப்டா உடம்புக்கு நல்லதுன்னு சொல்றாங்க" நீ என்னா புருடா விடுர,

கோவிந்து : ஆமாம்பா உடம்புக்கு நல்லதுதான் "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுன்னு ஒன்னு இருக்கு  இல்ல" 

கோவாலு : ஆமாம் ப்பா அதுக்கு என்னாங்கிற, இப்ப யாருக்கு என்னா ஆச்சு?

அடேய்  கோவாலு இந்த பணம் படைச்ச பெரியவா அதான் முதிர் பணக்காரைங்க இந்த ஆண்மைகுறைவுக்கான மருந்து என்று சொல்லி இந்த தங்கபஸ்ப த்தோட சில லேகியமும் கலந்து தர சில போலி வைத்தியர்களிடம் வாங்கி சாபிடுரா ஒய், அதை சாப்பிடுற நம்ம பெரிய அவாள் சீக்கிரமே அதை அடையணும் என்று அளவுக்கு அதிகாமா திங்க போக அது கிட்னிய சட்னியாகிடுது ஒய்.

ஆமாம் அது இருக்கட்டும் உன் தலைவன் கூட தங்கபஸ்பம் சாப்பிட்டதா ஒரு கேள்வி, அப்புறம் இப்ப என்னா நோய் உன் தலைவனுக்கு? கோவாலு.

கோவாலு : அதுவா சிறுநீரக கோளாறாம்??????!!!!!!!!! 
Tags: ,

தமிழ் செய்தி உலகம்

வாசகர்கள் தங்கள் கனிவான கருத்துகளை கீழே உள்ள பெட்டியில் தமிழில் தட்டச்சு செய்து பின்பு அதன் கீழ் உள்ள கருத்து பெட்டியில் பதியவும்... தமிழில் இங்கு தட்டச்சு செய்க

1 comments

  1. இந்த மெண்டலுக்கு மாமா வேலை பார்ப்பவன் நாட்டாமை விஜயகுமார், அவன்தான் இந்த லேகியத்தை வாங்கி கொடுத்து மென்டலை படுத்த படுக்கையாக்கி விட்டான்.

Leave a Reply