மிக நீண்ட ஒரு சிறை வாசம் அதுவும் சாதாரண பெண்மணி அல்ல ! மிகப்பெரிய திராவிட கட்சியின் தலைவரும் உலகில் உள்ள எல்லா தமிழர்களுக்காகவும் இரண்டு மணி நேரத்தில் உண்ணாவிரதம் இருந்து (காலை சாப்பாட்டுக்கு பின்னர் மற்றும் மாலை சாப்பாடுக்கு முன்னர்) மிகப்பெரிய சாதனை படைத்த கலைஞரின் பெண் வாரிசு தான் இந்த கனிமொழி.
பழைய காலத்தில் சுதந்திரத்துக்காக போராடி சிறைசென்றனர், மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்து சிறை சென்று செக்கு இழுத்தவர்கள் மற்றும் சிறையில் கல் உடைத்தவர்கள் ஏராளம். மக்களை ஏமாற்றி மக்களின் வரிப்பணத்தில் உல்லாச பறவையாக உலா வந்து ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ் இனத்திற்கு கேவலமான ஒரு முன்னோடியாக இருந்தவர் தான் இந்த கனிமொழி.
மத்திய அரசின் ஆதரவு இருந்தும் இப்பொடியொரு மிக நீண்ட சிறைவாசம் தன் மகளுக்கு ஏற்ப்பட்டு விட்டதே என்ற ஆதங்கம் நம் தமிழ் இன தலைவருக்கு, எதனை முறை மகளை பார்க்க டெல்லிக்கு ஓடோடி சென்றார், அதில் ஒரு முறையாவது தமிழ் இனத்திற்காக ஓடினாரா தமிழின தலைவர்.
இப்போது ஜாமீனில் வெளி வந்து இருக்கும் இவருக்கு மிகப்பெரிய பாராட்டு விழாவாம் , மக்களுக்காக போராடியவர்கள் சிறை சென்ற பொது வெறும் கையோடு வரவேற்ற கழக கண்மணிகள், மக்கள் பணத்தில் உல்லாச ஏப்பம் இட்ட கருங்காலிகளுக்கு விழா எடுக்கிறது. ஒரு வேலை எதிர்க்கட்சிக்கு போட்டியாக போட்டி "அம்மா" வை தயாற்படுத்துகிறதா கழகம். பொருத்து இருந்து அந்த கொடுமையையும் பார்ப்போம்...
தயவு செய்து இந்த செய்தியை கண்டிப்பாக வெளியிடவும்
நன்றி
சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் கணக்கில் காட்டாத பணங்களில் பெரும்பாலும் இந்தியர்களின் பணமே அதிகம் உள்ளது என்று நீண்ட காலமாகவே ஒரு செய்தி அடிப்பட்டு வந்தது, அதனை நிருபிக்கும் வகையில் தற்போது விக்கிலீக்ஸ் ஒரு அதிர்ச்சி தரும் பட்டியலை வெளியிட்டு உள்ளது.
இதில் என்ன ஒரு வேடிக்கை என்றால் ஒரு நபர் ஒன்றுக்கு மேல் கணக்கு வைத்தது மட்டும் இல்லாமல், அதில் துணை கணக்குகள் வேறு வைத்து உள்ளனர், இது பெரும்பாலும் கண்டிப்பாக பினாமிகளின் கணக்குகளாக இருக்கும்.
நம் நாட்டில் இன்றும் ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் வாடும் மக்கள் ஒரிஸ்ஸா பீகார் போன்ற மாநிலங்களில் உள்ளனர், ஆனால் நம் பண முதலைகள் எப்படிதான் இவ்வளவு கருப்பு பணத்தை சேர்த்தார்கள் என்று யோசித்து பார்த்தாலே மயக்கம் வருகிறது.
இதில் முதல் முன்று இடங்கள் பிடித்தது நீரா ராதியா, ஊர்வசி பவுண்டேசன் , மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, மேலும் விவரங்களுக்கு கிலே உள்ள படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
இந்தியர் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் அது இப்போது இந்தியாவையே மன்மோகன் சிங் எனும் பொம்மை கொண்டு இந்தியாவின் சொந்த குடிமக்களாகிய நம்மை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் ஒரு இத்தாலிய சூனிய காரி பெண்ணான "அன்னை சோனியா" என்று நம் தமிழ் காவலர் கருணா நிதியால் அழைக்கப்படும் "சோனியா காந்தி" தான்.
யார் இந்த சோனியா காந்தி ?
இந்தியர் பலருக்கு புரியாத புதிருமாய் , விளங்காத விடயுமாய் உள்ளது இந்த கேள்வி, இதோ அவருடைய சரித்திரத்தை புரட்டி பார்ப்போம்.
அலுவலக ரீதியாக உலக அளவில் இவர் பெயர் சோனியா காந்தி கிடையாது, பாஸ்போர்டில் கூட இவரது பெயரில் காந்தி என்ற பெயரோ - சோனியா என்ற பெயரோ கிடையாது, எல்லாமே வெளி வேஷம்.
உண்மையான பெயர் : எட்விட்ஜ் அந்தோனியா அல்பினா மைனோ (Edvige Antonia Albina Maino)
எல்லோரும் இவர் இத்தாலி என்று கூறுவர் இவரது இந்திய பொய் பெயரான "சோனியா" எனபது இத்தாலி கிடையாது, உண்மையில் இந்த பெயர் ரஷிய பெயராகும்.
எப்படியோ இவரது உண்மையான பெயர் "சோனியா" என்பது இல்லை. மாறாக அந்தோனியா (Antoniya) என்ற இத்தாலிய பெயரை தான் இவர் தனது பாஸ் போர்டில் வைத்து உள்ளார்,
நன்கு ஆராய்ந்து பார்த்தால் காந்தி - காந்தி என்று நம்மை ஏமாற்றும் காங்கிரெஸ் காரர்கள் அடிப்படையில் முஸ்லிம் கள், எப்படி என்று கேட்கிறீர்களா? ராஜீவ் காந்தியின் உண்மை பெயர் ராஜீவ் கான் காரணம் இவர் தந்தை பெரோஸ் கான், மேலும் இவர்கள் குடும்பத்தில் வரும் காந்தி என்ற பெயர் கூட பொய்யானது, ராஜிவின் அன்னை இந்திராவின் உண்மை பெயர் இந்திரா பிரிய தர்ஷினி. காந்தி என்ற பெயரை இந்திய மக்களை ஏமாற்றுவதற்காக அரசியல் நோக்கத்துக்காக இவர்கள் இட்டுக்கொண்ட அடை மொழி.
சரி நாம் அன்னை சோனியாவின் வண்டவாலத்துக்கு வருவோம், சோனியாவின் தந்தை ஸ்டீபன் (Stefano Eugene Maino) முதலில் ஜெர்மனி யின் ஹிட்லரின் ராணுவத்தில் பணி புரிந்து கொண்டிருந்தார் , அப்போது ரஷ்யா மீது ஹிட்லர் போர் தொடுத்த பொது, இவர் ரஷ்யாவில் கைதாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
மேலும் அவருக்கு இருபது ஆண்டுகள் சிறை தண்டனையை ரஷியா அளித்தது,பின்னர் அவருக்கு நான்கு ஆண்டுகளாக தண்டனையை குறைத்து விடுதலை செய்தது ரஷ்யா, அங்கிருந்து வரும்போது தான் தன மகளுக்கு ரஷியா பெயரை வைத்தார். அதுவும் அந்த மகள் "சோனியா" இவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த பொது பிறந்தார் எனபது குறிப்பிடத்தக்கது.
ஆகவே சோனியா பிறப்பில் கூட ஒரு மர்மம் மறைந்து கிடைக்கிறது, மரபியல் ரீதியாக தந்தை பெயர் தெரியாத ஒரு பெண் தான் இப்போது இந்தியாவை ஆட்டிக்கொண்டு இருக்கிறார்.
சோனியாவின் அறிக்கையின்படி அவர் இத்தாலியில் பிறந்தார் என்றார், அனால் பிறப்பு சான்றிதழ் மூலம் இவர் ச்விட்செர்லாந்தில் மிலிடரி காம்பில் பிறந்தார் என்று உறுதி செய்யப்பட்டது. ஆக இவர் எங்கு பிறந்தார் என்று கூட இவருக்கு நினைவு இல்லை.
நன்கு ஆராய்ந்து பார்த்தால் காந்தி - காந்தி என்று நம்மை ஏமாற்றும் காங்கிரெஸ் காரர்கள் அடிப்படையில் முஸ்லிம் கள், எப்படி என்று கேட்கிறீர்களா? ராஜீவ் காந்தியின் உண்மை பெயர் ராஜீவ் கான் காரணம் இவர் தந்தை பெரோஸ் கான், மேலும் இவர்கள் குடும்பத்தில் வரும் காந்தி என்ற பெயர் கூட பொய்யானது, ராஜிவின் அன்னை இந்திராவின் உண்மை பெயர் இந்திரா பிரிய தர்ஷினி. காந்தி என்ற பெயரை இந்திய மக்களை ஏமாற்றுவதற்காக அரசியல் நோக்கத்துக்காக இவர்கள் இட்டுக்கொண்ட அடை மொழி.
சரி நாம் அன்னை சோனியாவின் வண்டவாலத்துக்கு வருவோம், சோனியாவின் தந்தை ஸ்டீபன் (Stefano Eugene Maino) முதலில் ஜெர்மனி யின் ஹிட்லரின் ராணுவத்தில் பணி புரிந்து கொண்டிருந்தார் , அப்போது ரஷ்யா மீது ஹிட்லர் போர் தொடுத்த பொது, இவர் ரஷ்யாவில் கைதாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
மேலும் அவருக்கு இருபது ஆண்டுகள் சிறை தண்டனையை ரஷியா அளித்தது,பின்னர் அவருக்கு நான்கு ஆண்டுகளாக தண்டனையை குறைத்து விடுதலை செய்தது ரஷ்யா, அங்கிருந்து வரும்போது தான் தன மகளுக்கு ரஷியா பெயரை வைத்தார். அதுவும் அந்த மகள் "சோனியா" இவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த பொது பிறந்தார் எனபது குறிப்பிடத்தக்கது.
ஆகவே சோனியா பிறப்பில் கூட ஒரு மர்மம் மறைந்து கிடைக்கிறது, மரபியல் ரீதியாக தந்தை பெயர் தெரியாத ஒரு பெண் தான் இப்போது இந்தியாவை ஆட்டிக்கொண்டு இருக்கிறார்.
சோனியாவின் அறிக்கையின்படி அவர் இத்தாலியில் பிறந்தார் என்றார், அனால் பிறப்பு சான்றிதழ் மூலம் இவர் ச்விட்செர்லாந்தில் மிலிடரி காம்பில் பிறந்தார் என்று உறுதி செய்யப்பட்டது. ஆக இவர் எங்கு பிறந்தார் என்று கூட இவருக்கு நினைவு இல்லை.
இவர் ராஜிவை மனம் முடிக்கையில் தான் இங்கிலாந்தில் உள்ள காம்ப்ரிட்ஜ் பல்கலை கழகத்தில் பட்டம் முடித்ததாக சொல்லி இருந்தார், பின்னர் அது பொய் என்றும் இவர் பள்ளியில் 5 வகுப்பை தாண்ட வில்லை என்றும் நிருபனமானது.
இப்போது புரிகிறதா நம்மை ஆட்டுவிக்கும் பெண் ஒரு படிக்காத மாமேதை என்று இதை எல்லோரும் மற்றவர்களுக்கு பகிர்ந்து கூறி, உறங்கி கொண்டிருக்கும் அப்பாவி இந்தியர்களை விழிக்க செய்வோம், "இனி ஒரு விதி செய்வோம்".


சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனயில் சிகிச்சை பெற்று இப்பொது குணமடைந்துள்ள ரஜினி "ஜெயலலிதாவின் அபார வெற்றியால் தமிழகம் காப்பாற்றப்பட்டது" என்று கூறி ஜெயலிதாவின் வெற்றிக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார் என்று தமிழக அரசு கூறி உள்ளது...
இப்பொது சிங்கப்பூரில் ஒரு தனி வீட்டில் ஓய்வு பெற்று வருகிறார் ரஜினி, அவர் தொலை பேசியில் ஜெயலலிதாவை தொடர்புகொண்டு "நான் குணம் அடைந்ததும் முதலில் உங்களுக்குதான் பேசநினைத்தேன் அதே போல் பேசியும் விட்டேன் " என்று பேசியதை கேட்ட ஜெயலலிதா "உங்கள் குரலை கேட்டது மகிழ்ச்சியாக உள்ளது" என்று உடல் நலம் விசாரித்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது...
அதே போல் சென்னையில் ரஜினி சிகிச்சை பெற்று இருந்த பொது உடல் நலம் விசாரித்த ஜெயலலிதாவுக்கு ரஜினியின் மனைவி லதா நன்றி தெரிவித்து கொண்டார்...
பழைய நிகழ்வுகள் :
- பாட்ஷா படம் எடுத்ததுக்காக அந்த தயாரிப்பாளரை அமைச்சவரையில் இருந்து நீக்கியவர்தான் இந்த ஜெயலிதா
- பிறகு அந்த அதிருப்தியில் தி மு க விற்கு ஆதரவு அளித்தவர் தான் இந்த ரஜினி.
- இந்த தேர்தல் நாளன்று அ தி மு க விற்கு வாக்களித்ததாக ஊடகங்கள் காட்டிய வீடியோ.
- பின்னர் வெளியே வந்து தமிழகத்தில் வறுமையும் ஊழலும் பெருகி விட்டது என்று கருத்து தெரிவித்தார் ரஜினி.
காற்று எந்த பக்கம் வீசுகிறதோ அந்த பக்கம் கொடி பறக்கும்
"கால நிலைக்கு ஏற்ப பச்சோந்தி தன் நிறத்தை மாற்றி கொள்ளும்"

டைரக்டர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் அளித்து பின்னர் அந்த புகார் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், நடிகை பூஜாவும் சீமான் மீது புகார் சொல்லத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சீமான் மேலும் சிக்கலில் மாட்டிக் கொள்ள நேரிடும் எனத் தெரிகிறது. நாம் தமிழர் என்ற பெயரில் இயக்கத்தை தொடங்கி நடத்திக் கொண்டிருக்கும் டைரக்டர் சீமான் மீது கடந்த வாரம் நடிகை விஜயலட்சுமி அதிரடி புகார் ஒன்றை குறிப்பிட்டார். போலீசில் அவர் அளித்த புகார் மனுவில், டைரக்டர் சீமான் மூன்று ஆண்டுகளாக காதலித்து விட்டு இப்போது திருமணத்திற்கு மறுப்பதாக, கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு இப்பொது நிலுவையில் உள்ளது.
இந்த புகாரைத் தொடர்ந்து சீமான் மீது கற்பழிப்பு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் சீமான் மீது மேலும் ஒரு வழக்கு பின்னப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. சீமான் மீது புகார் செய்யப்போகிறவர் நடிகை பூஜா என்று கூறப்படுகிறது. தம்பி படத்தில் நடித்தபோது சீமானுக்கும் - பூஜாவுக்கும் இடையே டைரக்டர் - ஹீரோயின் என்கிற ரீதியில் பழக்கம் ஏற்பட்டது. அதை வைத்து சீமான் ஒரு குணக்கேடர் என்று பூஜாவை புகார் சொல்ல வைக்க முயற்சிகள் நடப்பதாக ஒரு தகவலும், ஏற்கனவே எழுத்துப்பூர்வமான புகார் பூஜாவிடம் இருந்து பெறப்பட்டுள்ளது என்று ஒரு தகவலும் தெரிவிக்கின்றன. நடிகை பூஜா இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில தினங்களில் சீமான் வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.
இதை பார்க்கும்போது சீமானுக்கு யார் சதிவேலை பண்ணுகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது...

முன்னால் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலையை யாரும் அரசியலாக்க கூடாது என்று ஜெயலிதாவுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது.
நேற்று நிருபர்களை சந்தித்த ஜெயலலிதாவிடம் "கே பி அவர்கள் ராஜீவ் கொலைக்கு திராவிட கொள்கை தான் காரணம்" என்று கூறியதை பற்றி கேட்டதற்கு, அதற்கு ஜெயலலிதா ராஜிவின் கொலைக்கு தி மு க தான் மறைமுக காரணம் என்று தெரிவித்து உள்ளார்.
இதனை காங்கிரெஸ் கட்சி ஜெயலலிதாவை கண்டித்து உள்ளது, இதனை காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் மனிஷ் திவாரி கூறுகையில் ராஜீவ் காந்தியின் கொலை மிகவும் கொடூரமானது மற்றும் பயங்கரமானது.
அந்த பெரும் பயங்கரவாத செயலால் இந்திய நாடு மட்டும் இன்றி உலக நாடுகளே அதிர்ச்சிக்குள் ஆழ்ந்தன, அப்படிப்பட்ட ஒரு நிகழ்வை யாரும் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்த கூடாது என்று ஜெயலலிதாவை எச்சரித்து உள்ளார்.
1992 ம் ஆண்டு காங்கிரசுடன் ஜெயலலிதா கூட்டணி வைத்தார் அபோது அந்த கூட்டணி அதரவு பிரசாரத்திற்கு வந்த ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டார், அதனால் கருணாநிதி அவர்கள் ஆட்சியையும் இழந்தார் எனபது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராஜ்யசபா எம்.பி. கனிமொழியின் ஜாமின் மனுவை. கடந்த வெள்ளியன்று, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நீதிபதி சைனி நிராகரித்ததால்.அன்று மாலையே. திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.உடன் கனிமொழியின் தாயார் ராஜாத்தி டில்லி வந்தார். மறுநாள், பாட்டியாலா கோர்ட்டில் கனிமொழி ஆஜரான போது, மகளை கட்டிப்பிடித்து கண்ணீர் சிந்தினார் ராஜாத்தி.கோர்ட்டில் நடைபெற்ற உருக்கமான சந்திப்புக்கு பின், கனிமொழியின் தந்தை கருணாநிதி, எப்போது டில்லிக்கு வருவார் என்ற பரபரப்பு ஏற்பட்டது.கனிமொழி கைது செய்தி கேள்விப்பட்டவுடனே, கருணாநிதி, டில்லிக்கு கிளம்பலாம் என, முதலில் செய்திகள் வெளியாகின. ஆனால், அன்றைய தினம், நிருபர்களிடம் பேசிய அவர், "தற்போதைக்கு டில்லி செல்லும் திட்டம் இல்லை' என்று கூறினார்.அடுத்த நாள், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில், கருணாநிதி கலந்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.ஆனால், அந்த நிகழ்ச்சியில், தி.மு.க., சார்பில், டி.ஆர்.பாலு மட்டும் பங்கேற்றார். இது, தி.மு.க., - காங்கிரஸ் இடையே இணக்கமான உறவு இல்லை என்பதை வெளிப்படுத்தியது.
இதற்கிடையில், ஸ்பெக்ட்ரம் வழக்கு நடைபெறும் பாட்டியாலா கோர்ட்டில் ஆஜராக, நேற்று, கனிமொழி வந்த போது, அவரை மத்திய ரசாயன அமைச்சர் அழகிரி மனைவி காந்தியும், அவரது மகன் துரை தயாநிதியும் சந்தித்தனர். கனிமொழி நிலைகண்டு கலங்கினார் காந்தி. அங்கிருந்த ராஜாத்தியுடனும் காந்தி பேசினார். அதேநேரத்தில், முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலினும் நேற்றிரவு டில்லி வந்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியின் காரணமாக, தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பாட்டாளி மக்கள் கட்சி இழக்கவுள்ளது.
அதேவேளையில், குறிப்பிடத்தக்க எழுச்சியின் பலனாக தேமுதிகவுக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கவுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற வேண்டும் என்றால், ஒரு கட்சி கடைசியாக நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 6 சதவீதத்துக்கு குறையாமல் வாக்குகளைப் பெறுவதுடன், குறைந்தது ஒரு மக்களவை உறுப்பினரை பெற்றிருக்க வேண்டும்; வாக்கு சதவீதத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாத பட்சத்தில், அக்கட்சி சார்பில் 2 மக்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.< இல்லையேல், கடைசியாக நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 6 சதவீதத்துக்கு குறையாத வாக்குகளை பெறுவதுடன், அக்கட்சியில் இருந்து குறைந்தது 2 எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். வாக்கு சதவீதம் கணக்கில் எடுத்துக்கொள்ளாத பட்சத்தில், குறைந்தபட்சம் 8 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
இந்த நான்கு நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத காரணத்தால், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பாமக இழக்கவுள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக 5.23 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. மேலும், அக்கட்சியைச் சேர்ந்த 3 பேர் மட்டுமே எல்.எல்.ஏ.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, கடந்த 2009-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாமக ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இதனால், அக்கட்சியால் தேர்தல் ஆணையத்தின் ஒரு நிபந்தனையைக் கூட நிறைவேற்ற முடியாமல் போனது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போதே புதுச்சேரியில் பாமக தனது அங்கீகாரத்தை இழந்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது.
தேமுதிகவுக்கு அங்கீகாரம்...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று 29 எம்.எல்.ஏ.க்களை பெற்றிருப்பதன் மூலம் தேமுதிகவுக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கிறது.
முந்தைய சட்டப்பேரவைத் தேர்தலில் 6 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளுடன் ஒரு சட்டப்பேரவை தொகுதியில் தேமுதிக வென்றது. ஆனால், அடுத்து நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒருவர் கூட வெற்றி பெறாததால், அக்கட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 7.88 சதவீத வாக்குகள் கிடைத்துளது. அத்துடன், அக்கட்சியை சேர்ந்த 29 வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதனால், தேமுதிகவுக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் மீண்டும் கிடைக்கவுள்ளது.
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்தக் கூட்டணி பெருவாரியான இடங்களை வென்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று உறுதியாக கணித்துக் கூற பிரபல செய்தி சேனல் நிறுவனங்களிடையே பெரும் குழப்பமே ஏற்பட்டுள்ளது.
நேற்று வெளியான நான்கு தொலைக்காட்சிகளின் எக்ஸிட் போல் முடிவுகளில் இரண்டு திமுகவுக்கு சாதகமாகவும், இரண்டு அதிமுகவுக்கு சாதகமாகவும் உள்ளது.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் நக்கீரன் சர்வே தவிர, பிற கருத்துக் கணிப்புகளில் அதிமுக அதிக இடங்களைப் பெறும் என்று கூறப்பட்டது. ஆனால் தேர்தலுக்குப் பிந்தைய ஹெட்லைன்ஸ் டுடே கணிப்பில் திமுகவுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டது.
இதற்கிடையே பல்வேறு செய்திச் சேனல்களும் எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை எடுத்து வந்தன. நேற்று மாலை வரை தேர்தல் கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்ததால், மாலை 5 மணிக்குப் பிறகு கணிப்புகளை வெளியிட ஆரம்பித்துள்ளன.
சிஎன்என் - ஐபிஎன்:
முதல் கட்டமாக சிஎன்என் -ஐபிஎன் - தி வீக் தனது எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட ஆரம்பித்துள்ளது. இரவு 9.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த கருத்துக் கணிப்பில் அதிமுக கூட்டணிக்கு 132 இடங்கள் வரை கிடைக்கும் என்றும், திமுக கூட்டணிக்கு 114 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 70 தொகுதிகளில் 4167 வாக்காளர்களைச் சந்தித்து இந்த எக்ஸிட் போலை நடத்தியுள்ளது சிஎன்என் ஐபிஎன் - திவீக் குழு.
இவர்களில் 68 சதவீதம் வாக்காளர்கள் திமுக ஆட்சி திருப்தியாக இருந்ததாக கருத்து தெரிவித்துள்ளனர். 26 சதவீதம் பேர் அதிருப்தி என கூறியுள்ளனர்.
திமுக ஆட்சியில் சாலை வசதி மேம்பட்டிருந்ததாக 82 சதவீதத்தினரும், குடிநீர் வசதி சிறப்பாக செய்யப்பட்டதாக 76 சதவீதத்தினரும், கல்வி விஷயத்தில் அரசின் செயல்பாடு சிறப்பாக இருந்ததாக 77 சதவீதத்தினரும், அரசு மருத்துவமனை செயல்பாடு திருப்தியாக இருந்ததாக 70 சதவீதத்தினரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
மின்சார வசதி நன்றாக உள்ளது என 52 சதவீதத்தினர் கருத்து கூறியிருந்தனர். 48 சதவீதத்தினர் மோசம் என்று கூறியிருந்தனர்.
அதேபோல சட்டம் ஒழுங்கு குறித்தும் 60 சதவீதத்திற்கு உட்பட்டவர்கள்தான் திருப்தி தெரிவித்திருந்தனர்.
கருணாநிதிக்கு ஆதரவு:
யார் முதல்வராக வரவேண்டும் என்ற கேள்விக்கு கருணாநிதிக்கு சாதகமாக 48 சதவீதத்தினரும், ஜெயலலிதாவுக்கு ஆதரவாக 38 சதவீதத்தினரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
யார் மோசமான முதல்வர் என்ற கேள்விக்கு ஜெயலலிதா என 34 சதவீதம் பேர் தெரிவித்திருந்தனர். கருணாநிதி என 33 சதவீதத்தினர் கூறியிருந்தனர்.
அதேசமயம், மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளவர்கள் யார் என்பதில் கருணாநிதியை விட ஜெயலலிதாவுக்கு 5 சதவீத ஆதரவு அதிகம் கிடைத்துள்ளது.
யார் ஆட்சியில் குடும்ப ஆதிக்கம் அதிகம் என்ற கேள்விக்கு கருணாநிதி ஆட்சியில் என 47 சதவீதத்தினரும், ஜெயலலிதா ஆட்சியில் என 18 சதவீதத்தினரும் கூறியிருந்தனர்.
2 ஜி விவகாரம்...
2 ஜி முறைகேட்டை இந்த தேர்தலை பாதிக்கும் விஷயமாக 6 சதவீதத்தினர்தான் எடுத்துக் கொண்டதாக இந்த கணிப்புகளில் தெரிய வந்துள்ளது. 2ஜி காரணமாக தனது வாக்கை அதிமுக அணிக்கு போட்டதாக 7 சதவீதம் பேர் தெரிவித்திருந்தனர்.
இந்த ஊழலுக்கு யார் முக்கிய காரணம் என்ற கேள்விக்கு 53 சதவீதத்தினர் ஏ ராஜா என்றும், 48 சதவீதத்தினர் கனிமொழி என்றும் கூறியிருந்தனர். 34 சதவீதத்தினர் கருணாநிதியையும் 32 சதவீதத்தினர் தயாளு அம்மாளையும் காரணமாக சுட்டிக் காட்டியுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் முடிவுக்கு வரும் கம்யூனிஸ்ட் ஆட்சி...
மே வங்க மாநிலத்தில் 35 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்து வரும் கம்யூனிஸ்டுகளின் ஆதிக்கத்துக்கு இந்தத் தேர்தலில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும், மம்தா பானர்ஜி தலைமையிலான திரினாமூல் காங்கிரஸ் 169 தொகுதிகள் வரை பிடிக்கும் என்று தெரியவந்துள்ளது.
அஸ்ஸாமில் மீண்டும் தருண் கோகாய் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்றும், கேரளாவில் அச்சுதானந்தனே மீண்டும் முதல்வராக வர மக்கள் விரும்புவதாகவும் இந்த சேனல் தெரிவித்துள்ளது.
ஹெட்லைன்ஸ் டுடே:
திமுக 130 இடங்கள் வரை பெறும் என்கிறது ஹெட்லைன்ஸ் டுடே - ஓஆர்ஜி கணிப்பு. இதுவரை இவர்கள் மூன்று கருத்துக் கணிப்புகளை நடத்திவிட்டனர். அவற்றில் இரண்டில் திமுகவுக்கு சாதகமான முடிவுகள் வந்துள்ளன.
இவர்கள் கணிப்புப் படி, திமுக கூட்டணி - 115 முதல் 130 வரை இடங்களைப் பெற்று ஆட்சியமைக்கும். அதிமுக கூட்டணிக்கு 105 முதல் 120 வரை கிடைக்க வாய்ப்புள்ளது.
ஆட்சியைப் பிடிப்பதில் திமுக - அதிமுக கூட்டணிகள் இடையே கடும்போட்டி நிலவும் என்றும் ஆனால், திமுகவுக்கு வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது.
நியூஸ் எக்ஸ்:
நியூஸ் எக்ஸ் சேனல் முடிவுகளில் அதிமுக கூட்டணிக்கு 176 இடங்கள் வரை கிடைக்கும் என்றும், திமுக கூட்டணிக்கு 64 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் சில நிமிடங்களுக்குப் பிறகு இந்த கணிப்பு முடிவு வெளியிடுவதை நிறுத்திக் கொண்டது இந்த சேனல். 2 ஜிதான் திமுகவுக்கு பெரும் வீழ்ச்சி என்று கூறியது இந்த சேனல்.
ஸ்டார் நியூஸ் - நீல்சன் கணிப்பு:
ஸ்டார் நியூஸ் மற்றும் நீல்சன் மேற்கொண்ட கணிப்பின்படி திமுக கூட்டணி 124 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், அதிமுக கூட்டணி 110 தொகுதிகளில் வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. எப்படியும் மீண்டும் திமுக ஆட்சியே தமிழகத்தில் அமையும் என்கிறது ஸ்டார் நியூஸ் கணிப்பு.
நேற்று வெளியான நான்கு தொலைக்காட்சிகளின் எக்ஸிட் போல் முடிவுகளில் இரண்டு திமுகவுக்கு சாதகமாகவும், இரண்டு அதிமுகவுக்கு சாதகமாகவும் உள்ளது.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் நக்கீரன் சர்வே தவிர, பிற கருத்துக் கணிப்புகளில் அதிமுக அதிக இடங்களைப் பெறும் என்று கூறப்பட்டது. ஆனால் தேர்தலுக்குப் பிந்தைய ஹெட்லைன்ஸ் டுடே கணிப்பில் திமுகவுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டது.
இதற்கிடையே பல்வேறு செய்திச் சேனல்களும் எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை எடுத்து வந்தன. நேற்று மாலை வரை தேர்தல் கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்ததால், மாலை 5 மணிக்குப் பிறகு கணிப்புகளை வெளியிட ஆரம்பித்துள்ளன.
சிஎன்என் - ஐபிஎன்:
முதல் கட்டமாக சிஎன்என் -ஐபிஎன் - தி வீக் தனது எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட ஆரம்பித்துள்ளது. இரவு 9.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த கருத்துக் கணிப்பில் அதிமுக கூட்டணிக்கு 132 இடங்கள் வரை கிடைக்கும் என்றும், திமுக கூட்டணிக்கு 114 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 70 தொகுதிகளில் 4167 வாக்காளர்களைச் சந்தித்து இந்த எக்ஸிட் போலை நடத்தியுள்ளது சிஎன்என் ஐபிஎன் - திவீக் குழு.
இவர்களில் 68 சதவீதம் வாக்காளர்கள் திமுக ஆட்சி திருப்தியாக இருந்ததாக கருத்து தெரிவித்துள்ளனர். 26 சதவீதம் பேர் அதிருப்தி என கூறியுள்ளனர்.
திமுக ஆட்சியில் சாலை வசதி மேம்பட்டிருந்ததாக 82 சதவீதத்தினரும், குடிநீர் வசதி சிறப்பாக செய்யப்பட்டதாக 76 சதவீதத்தினரும், கல்வி விஷயத்தில் அரசின் செயல்பாடு சிறப்பாக இருந்ததாக 77 சதவீதத்தினரும், அரசு மருத்துவமனை செயல்பாடு திருப்தியாக இருந்ததாக 70 சதவீதத்தினரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
மின்சார வசதி நன்றாக உள்ளது என 52 சதவீதத்தினர் கருத்து கூறியிருந்தனர். 48 சதவீதத்தினர் மோசம் என்று கூறியிருந்தனர்.
அதேபோல சட்டம் ஒழுங்கு குறித்தும் 60 சதவீதத்திற்கு உட்பட்டவர்கள்தான் திருப்தி தெரிவித்திருந்தனர்.
கருணாநிதிக்கு ஆதரவு:
யார் முதல்வராக வரவேண்டும் என்ற கேள்விக்கு கருணாநிதிக்கு சாதகமாக 48 சதவீதத்தினரும், ஜெயலலிதாவுக்கு ஆதரவாக 38 சதவீதத்தினரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
யார் மோசமான முதல்வர் என்ற கேள்விக்கு ஜெயலலிதா என 34 சதவீதம் பேர் தெரிவித்திருந்தனர். கருணாநிதி என 33 சதவீதத்தினர் கூறியிருந்தனர்.
அதேசமயம், மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளவர்கள் யார் என்பதில் கருணாநிதியை விட ஜெயலலிதாவுக்கு 5 சதவீத ஆதரவு அதிகம் கிடைத்துள்ளது.
யார் ஆட்சியில் குடும்ப ஆதிக்கம் அதிகம் என்ற கேள்விக்கு கருணாநிதி ஆட்சியில் என 47 சதவீதத்தினரும், ஜெயலலிதா ஆட்சியில் என 18 சதவீதத்தினரும் கூறியிருந்தனர்.
2 ஜி விவகாரம்...
2 ஜி முறைகேட்டை இந்த தேர்தலை பாதிக்கும் விஷயமாக 6 சதவீதத்தினர்தான் எடுத்துக் கொண்டதாக இந்த கணிப்புகளில் தெரிய வந்துள்ளது. 2ஜி காரணமாக தனது வாக்கை அதிமுக அணிக்கு போட்டதாக 7 சதவீதம் பேர் தெரிவித்திருந்தனர்.
இந்த ஊழலுக்கு யார் முக்கிய காரணம் என்ற கேள்விக்கு 53 சதவீதத்தினர் ஏ ராஜா என்றும், 48 சதவீதத்தினர் கனிமொழி என்றும் கூறியிருந்தனர். 34 சதவீதத்தினர் கருணாநிதியையும் 32 சதவீதத்தினர் தயாளு அம்மாளையும் காரணமாக சுட்டிக் காட்டியுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் முடிவுக்கு வரும் கம்யூனிஸ்ட் ஆட்சி...
மே வங்க மாநிலத்தில் 35 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்து வரும் கம்யூனிஸ்டுகளின் ஆதிக்கத்துக்கு இந்தத் தேர்தலில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும், மம்தா பானர்ஜி தலைமையிலான திரினாமூல் காங்கிரஸ் 169 தொகுதிகள் வரை பிடிக்கும் என்று தெரியவந்துள்ளது.
அஸ்ஸாமில் மீண்டும் தருண் கோகாய் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்றும், கேரளாவில் அச்சுதானந்தனே மீண்டும் முதல்வராக வர மக்கள் விரும்புவதாகவும் இந்த சேனல் தெரிவித்துள்ளது.
ஹெட்லைன்ஸ் டுடே:
திமுக 130 இடங்கள் வரை பெறும் என்கிறது ஹெட்லைன்ஸ் டுடே - ஓஆர்ஜி கணிப்பு. இதுவரை இவர்கள் மூன்று கருத்துக் கணிப்புகளை நடத்திவிட்டனர். அவற்றில் இரண்டில் திமுகவுக்கு சாதகமான முடிவுகள் வந்துள்ளன.
இவர்கள் கணிப்புப் படி, திமுக கூட்டணி - 115 முதல் 130 வரை இடங்களைப் பெற்று ஆட்சியமைக்கும். அதிமுக கூட்டணிக்கு 105 முதல் 120 வரை கிடைக்க வாய்ப்புள்ளது.
ஆட்சியைப் பிடிப்பதில் திமுக - அதிமுக கூட்டணிகள் இடையே கடும்போட்டி நிலவும் என்றும் ஆனால், திமுகவுக்கு வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது.
நியூஸ் எக்ஸ்:
நியூஸ் எக்ஸ் சேனல் முடிவுகளில் அதிமுக கூட்டணிக்கு 176 இடங்கள் வரை கிடைக்கும் என்றும், திமுக கூட்டணிக்கு 64 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் சில நிமிடங்களுக்குப் பிறகு இந்த கணிப்பு முடிவு வெளியிடுவதை நிறுத்திக் கொண்டது இந்த சேனல். 2 ஜிதான் திமுகவுக்கு பெரும் வீழ்ச்சி என்று கூறியது இந்த சேனல்.
ஸ்டார் நியூஸ் - நீல்சன் கணிப்பு:
ஸ்டார் நியூஸ் மற்றும் நீல்சன் மேற்கொண்ட கணிப்பின்படி திமுக கூட்டணி 124 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், அதிமுக கூட்டணி 110 தொகுதிகளில் வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. எப்படியும் மீண்டும் திமுக ஆட்சியே தமிழகத்தில் அமையும் என்கிறது ஸ்டார் நியூஸ் கணிப்பு.

லக்னோ: உ.பி. மாநில விவசாயிகளைத் தூண்டி அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுமாறு தூண்டி விட்டு வருகிறார் ராகுல் காந்தி. இதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் உ.பி. முதல்வர் மாயாவதி.
இதுகுறித்து இன்று லக்னோவில் செய்தியாளர்களைச் சந்தித்த மாயாவதி கூறுகையில், ராகுல் காந்தி திடீரென வருகிறார், விவசாயிகளுக்கு மத்தியி்ல் தோன்றுகிறார், போராட்டத்தில் ஈடுபடுகிறார். இது அத்தனையும் டிராமா.
முதலில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முயற்சிக்கட்டும். அந்த சட்டம்தான் விவசாயிகளுக்கு எதிராக இருக்கிறது. அதை விட்டு விட்டு உ.பியில் போராட்டம் நடத்தி பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம்.
பட்டா-பரசுல் பகுதியில் சமூக விரோதிகளைத் தூண்டி பிரச்சினையை உருவாக்கியதே காங்கிரஸ்தான். மேலும் அப்பகுதியில், விவசாயிகள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார் ராகுல்காந்தி. இதனால்தான் அவர் கைது செய்யப்பட்டார்.
நிலம் கையகப்படுத்தும் பிரச்சினைகள் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் கூட உள்ளது. அதை முதலில் ராகுல் சரி செய்யட்டும். பிறகு இங்கு வரலாம் என்றார் அவர்.
சென்னை : தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, நேற்று எந்தவித அசம்பாவிதமும் இன்றி அமைதியாக நடந்து முடிந்தது. சுமார் 75 முதல் 80 சதவீதம் வரை வாக்குப்பதிவானதாக தெரியவந்துள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிக்கும் ஒரே கட்டமாக நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவுக்காக 54,314 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. 2.88 லட்சம் ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்தல் பாதுகாப்பு பணியில் 1.20 லட்சம் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் ஈடுபடுத்தப் பட்டனர். தேர்தலில் 4 கோடியே 71 லட்சத்து 16 ஆயிரத்து 687 பேர் வாக்களிக்க தகுதி படைத்தவர்கள்.
வாக்காளர்கள் 90 சதவீதம் பேருக்கு போட்டோவுடன் கூடிய பூத் சிலிப் வழங்கப்பட்டு விட்டது. இந்த பூத் சிலிப் இருந்தால் 13 வகையான ஆவணங்கள் தேவையில்லை என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு வகையிலும் விளம்பரங்களைச் செய்திருந்தது.
தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் மாலையிலேயே 66,799 ஓட்டுப் பதிவு எந்திரங்கள் வாக்குச் சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. சரியாக நேற்றுகாலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பல மாவட்டங்களில் முன்னதாகவே பொதுமக்கள் வரிசையில் நிற்கத் தொடங்கினர். இளைஞர்கள், வயதானவர்கள், நடக்க முடியாதவர்கள் என பல தரப்பினரும் ஆர்வமாக குவிந்தனர்.
குறிப்பாக இளைஞர்களும், இதுவரை வாக்களிக்காமல் தேர்தல் நாளன்று வீட்டிலேயே முடங்கிக் கிடந்தவர்களும் கூட காலையிலேயே வரிசையில் நின்றிருப்பதை காண முடிந்தது. கார்கள், பைக்குகளில் பலரும் வந்து வரிசையில் நின்றதை காண முடிந்தது. தமிழகம் முழுவதும் ஒரு சில இடங்களில் எந்திரங்கள் பழுதடைந்தன. ஆரம்பத்திலேயே இது கண்டுபிடிக்கப்பட்டதால், உடனடியாக சரி செய்யப்பட்டன. இதனால் தாமதம் அதிக அளவில் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
மாலை 5 மணிக்குள் வாக்குச் சாவடிக்குள் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அவர்கள் வாக்களிக்கும் வரை வாக்குப்பதிவு தொடர்ந்து நடத்தப்பட்டன. அதன் பின்னர்தான், முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் , அதற்குரிய பெட்டிக்குள் வைக்கப்பட்டன. ஒரு மாதம் காக்க: ஓட்டு எண்ணிக்கை அடுத்த மாதம் 13 ம் தேதி நடக்கிறது. தமிழகம் முழுவதும் 91 இடங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
நேற்று இரவே வாகனங்களில் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு ஓட்டு இயந்திரங்கள் , ஓட்டு எண்ணும் இடங்களில் வைக்கப்பட்டன. அங்கு முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன. அங்கும் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறும்போது, Ôதமிழகத்தில் சுமார் 75 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை வாக்குப்பதிவாகியுள்ளது.
அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது. ஒரு சில வாக்குச் சாவடிகளில் எந்திரங்கள் கோளாறு என்று புகார்கள் வந்தன. அதனால் திருண்ணாமலை மாவட்டம் ஆரணியிலும், கன்னியாகுமரி தொகுதியிலும் வாக்குச் சாவடிகளில் எந்திரக் கோளாறாலும், நெய்வேலியில் 2 எந்திரத்தை மர்ம ஆசாமிகள் சேதப்படுத்தியதால் அங்கும் வருகிற 15ம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்றார். அதேபோல டிஜிபி போலாநாத்தும், தமிழகத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றதாக தெரிவித்தார்.
தலைவர்கள் தொகுதிகளில்...
முதல்வர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூரில் 82 சதவீதம் வாக்குப்பதிவாகின. துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூரில் 66 சதவீதமும், ஜெயலலிதா போட்டியிடும் ஸ்ரீரங்கத்தில் 73 சதவீதமும், விஜயகாந்த் போட்டியிடும் ரிஷிவந்தியத்தில் 81.73 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.
காங்கிரஸ் தலைவர் தங்கபாலு போட்டியிட்ட மயிலாப்பூர் தொகுதியில் 65 சதவீதம் ஓட்டு பதிவானது.
வாக்காளர்கள் 90 சதவீதம் பேருக்கு போட்டோவுடன் கூடிய பூத் சிலிப் வழங்கப்பட்டு விட்டது. இந்த பூத் சிலிப் இருந்தால் 13 வகையான ஆவணங்கள் தேவையில்லை என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு வகையிலும் விளம்பரங்களைச் செய்திருந்தது.
தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் மாலையிலேயே 66,799 ஓட்டுப் பதிவு எந்திரங்கள் வாக்குச் சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. சரியாக நேற்றுகாலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பல மாவட்டங்களில் முன்னதாகவே பொதுமக்கள் வரிசையில் நிற்கத் தொடங்கினர். இளைஞர்கள், வயதானவர்கள், நடக்க முடியாதவர்கள் என பல தரப்பினரும் ஆர்வமாக குவிந்தனர்.
குறிப்பாக இளைஞர்களும், இதுவரை வாக்களிக்காமல் தேர்தல் நாளன்று வீட்டிலேயே முடங்கிக் கிடந்தவர்களும் கூட காலையிலேயே வரிசையில் நின்றிருப்பதை காண முடிந்தது. கார்கள், பைக்குகளில் பலரும் வந்து வரிசையில் நின்றதை காண முடிந்தது. தமிழகம் முழுவதும் ஒரு சில இடங்களில் எந்திரங்கள் பழுதடைந்தன. ஆரம்பத்திலேயே இது கண்டுபிடிக்கப்பட்டதால், உடனடியாக சரி செய்யப்பட்டன. இதனால் தாமதம் அதிக அளவில் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
மாலை 5 மணிக்குள் வாக்குச் சாவடிக்குள் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அவர்கள் வாக்களிக்கும் வரை வாக்குப்பதிவு தொடர்ந்து நடத்தப்பட்டன. அதன் பின்னர்தான், முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் , அதற்குரிய பெட்டிக்குள் வைக்கப்பட்டன. ஒரு மாதம் காக்க: ஓட்டு எண்ணிக்கை அடுத்த மாதம் 13 ம் தேதி நடக்கிறது. தமிழகம் முழுவதும் 91 இடங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
நேற்று இரவே வாகனங்களில் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு ஓட்டு இயந்திரங்கள் , ஓட்டு எண்ணும் இடங்களில் வைக்கப்பட்டன. அங்கு முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன. அங்கும் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறும்போது, Ôதமிழகத்தில் சுமார் 75 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை வாக்குப்பதிவாகியுள்ளது.
அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது. ஒரு சில வாக்குச் சாவடிகளில் எந்திரங்கள் கோளாறு என்று புகார்கள் வந்தன. அதனால் திருண்ணாமலை மாவட்டம் ஆரணியிலும், கன்னியாகுமரி தொகுதியிலும் வாக்குச் சாவடிகளில் எந்திரக் கோளாறாலும், நெய்வேலியில் 2 எந்திரத்தை மர்ம ஆசாமிகள் சேதப்படுத்தியதால் அங்கும் வருகிற 15ம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்றார். அதேபோல டிஜிபி போலாநாத்தும், தமிழகத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றதாக தெரிவித்தார்.
தலைவர்கள் தொகுதிகளில்...
முதல்வர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூரில் 82 சதவீதம் வாக்குப்பதிவாகின. துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூரில் 66 சதவீதமும், ஜெயலலிதா போட்டியிடும் ஸ்ரீரங்கத்தில் 73 சதவீதமும், விஜயகாந்த் போட்டியிடும் ரிஷிவந்தியத்தில் 81.73 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.
காங்கிரஸ் தலைவர் தங்கபாலு போட்டியிட்ட மயிலாப்பூர் தொகுதியில் 65 சதவீதம் ஓட்டு பதிவானது.
திருவாரூர் : ""சட்டசபைக்கு என்னை 12வது முறையாக தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும்,'' என முதல்வர் கருணாநிதி, திருவாரூரில் மலரும் நினைவுகளைக் கூறி உருக்கமாக பேசினார்.
திருவாரூரில் இறுதிக் கட்ட பிரசாரமாக கீழ வீதியில் கருணாநிதி பேசியதாவது:நான் திருவாரூரில் எத்தனையோ கூட்டங்களில், விழாக்களில் பேசியிருக்கிறேன். இன்று, மணவறையில் உள்ள புதுப்பெண் போல உங்கள் முன் வந்துள்ளேன்.அண்ணாதுரை தேர்தலில் போட்டியிடுமாறு ஆணையிட்டார். அதன்படி, எந்த தொகுதியில் போட்டியிடலாம் என ஆய்வு செய்து, நாகையில் போட்டியிடலாம் என்று அண்ணாதுரையிடம் தெரிவித்தேன். அதற்கு அண்ணாதுரை, நாகையில் போட்டியிடுவதாக இருந்தால் சொந்த ஊரான திருவாரூரில் போட்டியிட வேண்டும். தனித்தொகுதியாக இருந்ததால் குளித்தலையில் போட்டியிடு என கூறினார். அதன்படி குளித்தலையில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.
பின் தஞ்சை, சென்னை உட்பட 11 இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். 12வது முறையாக திருவாரூரில் போட்டியிடுகிறேன். என்னை சட்டசபைக்கு தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்க வேண்டும். இந்த 12 என்பதற்கும், தஞ்சை மாவட்டத்திற்கும் தொடர்புண்டு. இந்த மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாமாங்கம் வரும்.திருவாரூரில் நண்பர் தென்னனுடன் சேர்ந்து விளையாடியது தான் இந்த கீழ வீதி. அவர் மட்டுமல்லாமல் வேறு சில நண்பர்களுடனும் விளையாடியுள்ளேன். திருவாரூர் போர்டு உயர்நிலைப்பள்ளியில் நானும், நண்பர்களும் படித்தபோது எடுக்கப்பட்ட போட்டோ ஒன்றை, நான் வரும் வழியில் சிறுமி ஒருவர் எனக்கு பரிசாக வழங்கினார். அதைப் பார்த்தும் அப்போது உள்ள நினைவுகள் வந்தன. மாணவப் பருவத்திலேயே அண்ணாதுரை கொள்கை மனதில் பதிந்து, நான் சுயமரியாதை காரணாக இப்போது வரை உள்ளேன்.
ஆனால், ஆத்திகருக்கும், பக்தர்களுக்கும் எந்த தீங்கும் விளைவிப்பவன் அல்ல நான். கொள்கை வேறு, நடத்தை வேறு. திருவாரூரில் தேரோட்டம் பற்றி சட்டசபையில் கேட்டபோது, நண்பர் காளிமுத்து திருவாரூரிலே தேரோட்டம் நடைபெறுகிறதா என கேட்டார். தெரியவில்லை என்றேன். "ஏரோட்டும் மக்களெல்லாம் ஏங்கி தவிக்கையிலே, தேரோட்டம் ஏன் உனக்கு தியாகராஜா' என்று பாடினீர்களே. இன்றைக்கு அனுமதிக்கிறீர்களா... இப்போது ஏங்கி தவிக்கவில்லை என்பதால் தேரோட்டம் தேவை என்று கூறினேன்.
மதவாதிகள், ஆத்திகர்கள் கொள்கைகளை எதிர்க்க மாட்டேன் என்று கூறினேன். மக்களிடம் திணிக்காமல் கருத்து கூற வேண்டும் என்பது தான் என்னுடைய வாதம். அதனால் தான், அண்ணாதுரை காலத்திலும் அதன் பிறகு எங்கும் சுய மரியாதை கொள்கையை திணித்து புண்படுத்தவில்லை. ஆட்சி வேறு; கொள்கை வேறு.எதிர்காலத்திலும் புண்படுத்த மாட்டேன். தி.மு.க., கொள்கை கடவுளுக்கு எதிரானதல்ல. கடவுள் வேண்டுமானால் எதிரியாக இருக்கலாம். கடவுளை ஏற்றுக்கொள்கிறீர்களா என்பதல்ல பிரச்னை. கடவுள் ஏற்றுக்கொள்கிற அளவுக்கு நடந்து கொள்கிறேனா என்பது தான்.சேது சமுத்திரத் திட்டத்தை ராமருக்கு ஆகாது என கூறி நிறுத்திவிட்டனர். மீண்டும் தி.மு.க., ஆட்சி வந்தால், இந்த திட்டத்தை தொடர மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.
தி.மு.க., ஏதோ சிலருக்கு பதவிகளுக்காக துவங்கப்பட்ட கழகம் அல்ல. தமிழ் மொழிக்கு பெருமை கிடைப்பதற்காக துவங்கப்பட்டது. திராவிட உணர்வை ஒழிக்க சிலர் கங்கணம் கட்டி வருகின்றனர். திராவிடன் என்ற சொல் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் ஆகியவற்றில் கூட திராவிடன் என்ற வார்த்தை வருகிறது. இன்று புதியதாக துவங்கப்படும் கட்சிகள் கூட, திராவிட அடைமொழியுடன் துவங்குகின்றனர். திராவிடத்தை மதிக்கின்றனரோ இல்லையோ, நம்மை பழித்து பேசி வருகின்றனர். இந்த இயக்கத்தை அழிக்க நினைப்பவர்கள் அவர்கள் அழிவார்களே தவிர இந்த இயக்கம் அழியாது. எச்சரிக்கையாக அல்ல; அறிவுரையாகச் சொல்கிறேன்.
தேர்தலில் போட்டியிருக்க வேண்டும். வெறுப்பின் காரணமாக போட்டியிருக்க கூடாது. இந்த தொகுதியில் வெற்றி பெற்றாலும், என்னை எதிர்த்து போட்டியிட்டவரை அழைத்து பேசி அரவணைத்து, இந்த தொகுதிக்கு வேண்டியவற்றை செய்து முடிப்பேன். நானே ஒரு வேளை முதல்வராகிவிட்டால், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களை வெறுக்க மாட்டேன். அவர்களின் தேவைகளை உணர்ந்து நிறைவேற்றுவேன். எனவே, எனக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.
திருவாரூரில் இறுதிக் கட்ட பிரசாரமாக கீழ வீதியில் கருணாநிதி பேசியதாவது:நான் திருவாரூரில் எத்தனையோ கூட்டங்களில், விழாக்களில் பேசியிருக்கிறேன். இன்று, மணவறையில் உள்ள புதுப்பெண் போல உங்கள் முன் வந்துள்ளேன்.அண்ணாதுரை தேர்தலில் போட்டியிடுமாறு ஆணையிட்டார். அதன்படி, எந்த தொகுதியில் போட்டியிடலாம் என ஆய்வு செய்து, நாகையில் போட்டியிடலாம் என்று அண்ணாதுரையிடம் தெரிவித்தேன். அதற்கு அண்ணாதுரை, நாகையில் போட்டியிடுவதாக இருந்தால் சொந்த ஊரான திருவாரூரில் போட்டியிட வேண்டும். தனித்தொகுதியாக இருந்ததால் குளித்தலையில் போட்டியிடு என கூறினார். அதன்படி குளித்தலையில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.
பின் தஞ்சை, சென்னை உட்பட 11 இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். 12வது முறையாக திருவாரூரில் போட்டியிடுகிறேன். என்னை சட்டசபைக்கு தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்க வேண்டும். இந்த 12 என்பதற்கும், தஞ்சை மாவட்டத்திற்கும் தொடர்புண்டு. இந்த மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாமாங்கம் வரும்.திருவாரூரில் நண்பர் தென்னனுடன் சேர்ந்து விளையாடியது தான் இந்த கீழ வீதி. அவர் மட்டுமல்லாமல் வேறு சில நண்பர்களுடனும் விளையாடியுள்ளேன். திருவாரூர் போர்டு உயர்நிலைப்பள்ளியில் நானும், நண்பர்களும் படித்தபோது எடுக்கப்பட்ட போட்டோ ஒன்றை, நான் வரும் வழியில் சிறுமி ஒருவர் எனக்கு பரிசாக வழங்கினார். அதைப் பார்த்தும் அப்போது உள்ள நினைவுகள் வந்தன. மாணவப் பருவத்திலேயே அண்ணாதுரை கொள்கை மனதில் பதிந்து, நான் சுயமரியாதை காரணாக இப்போது வரை உள்ளேன்.
ஆனால், ஆத்திகருக்கும், பக்தர்களுக்கும் எந்த தீங்கும் விளைவிப்பவன் அல்ல நான். கொள்கை வேறு, நடத்தை வேறு. திருவாரூரில் தேரோட்டம் பற்றி சட்டசபையில் கேட்டபோது, நண்பர் காளிமுத்து திருவாரூரிலே தேரோட்டம் நடைபெறுகிறதா என கேட்டார். தெரியவில்லை என்றேன். "ஏரோட்டும் மக்களெல்லாம் ஏங்கி தவிக்கையிலே, தேரோட்டம் ஏன் உனக்கு தியாகராஜா' என்று பாடினீர்களே. இன்றைக்கு அனுமதிக்கிறீர்களா... இப்போது ஏங்கி தவிக்கவில்லை என்பதால் தேரோட்டம் தேவை என்று கூறினேன்.
மதவாதிகள், ஆத்திகர்கள் கொள்கைகளை எதிர்க்க மாட்டேன் என்று கூறினேன். மக்களிடம் திணிக்காமல் கருத்து கூற வேண்டும் என்பது தான் என்னுடைய வாதம். அதனால் தான், அண்ணாதுரை காலத்திலும் அதன் பிறகு எங்கும் சுய மரியாதை கொள்கையை திணித்து புண்படுத்தவில்லை. ஆட்சி வேறு; கொள்கை வேறு.எதிர்காலத்திலும் புண்படுத்த மாட்டேன். தி.மு.க., கொள்கை கடவுளுக்கு எதிரானதல்ல. கடவுள் வேண்டுமானால் எதிரியாக இருக்கலாம். கடவுளை ஏற்றுக்கொள்கிறீர்களா என்பதல்ல பிரச்னை. கடவுள் ஏற்றுக்கொள்கிற அளவுக்கு நடந்து கொள்கிறேனா என்பது தான்.சேது சமுத்திரத் திட்டத்தை ராமருக்கு ஆகாது என கூறி நிறுத்திவிட்டனர். மீண்டும் தி.மு.க., ஆட்சி வந்தால், இந்த திட்டத்தை தொடர மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.
தி.மு.க., ஏதோ சிலருக்கு பதவிகளுக்காக துவங்கப்பட்ட கழகம் அல்ல. தமிழ் மொழிக்கு பெருமை கிடைப்பதற்காக துவங்கப்பட்டது. திராவிட உணர்வை ஒழிக்க சிலர் கங்கணம் கட்டி வருகின்றனர். திராவிடன் என்ற சொல் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் ஆகியவற்றில் கூட திராவிடன் என்ற வார்த்தை வருகிறது. இன்று புதியதாக துவங்கப்படும் கட்சிகள் கூட, திராவிட அடைமொழியுடன் துவங்குகின்றனர். திராவிடத்தை மதிக்கின்றனரோ இல்லையோ, நம்மை பழித்து பேசி வருகின்றனர். இந்த இயக்கத்தை அழிக்க நினைப்பவர்கள் அவர்கள் அழிவார்களே தவிர இந்த இயக்கம் அழியாது. எச்சரிக்கையாக அல்ல; அறிவுரையாகச் சொல்கிறேன்.
தேர்தலில் போட்டியிருக்க வேண்டும். வெறுப்பின் காரணமாக போட்டியிருக்க கூடாது. இந்த தொகுதியில் வெற்றி பெற்றாலும், என்னை எதிர்த்து போட்டியிட்டவரை அழைத்து பேசி அரவணைத்து, இந்த தொகுதிக்கு வேண்டியவற்றை செய்து முடிப்பேன். நானே ஒரு வேளை முதல்வராகிவிட்டால், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களை வெறுக்க மாட்டேன். அவர்களின் தேவைகளை உணர்ந்து நிறைவேற்றுவேன். எனவே, எனக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.
டெல்லி: காமன்வெல்த் ஊழல் தொடர்பாக அதன் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கல்மாடியிடம் இன்று சிபிஐ விசாரணை நடத்தியது.
காமன்வெல்த் போட்டிகள் ஊழலால் உலக அரங்கில் இந்தியாவுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக சிபிஐ ஒருங்கிணைப்புக் குழு அதிகாரிகள் பலரிடம் விசாரணை நடத்தி, கைது செய்துள்ளது. இந்நிலையில் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கல்மாடியிடம் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணை நடந்தது.
கடந்த டிசம்பர் மாதம் 24-ம் தான் சிபிஐ கல்மாடியின் வீடு மற்றும் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தியது. அப்போது பல முக்கிய ஆவணங்கள் சிக்கின. இதையடுத்து கடந்த ஜனவரியில் கல்மாடியிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. தற்போது இன்று மீண்டும் விசாரித்தது.
காமன்வெல்த் போட்டிகள் ஊழலால் உலக அரங்கில் இந்தியாவுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக சிபிஐ ஒருங்கிணைப்புக் குழு அதிகாரிகள் பலரிடம் விசாரணை நடத்தி, கைது செய்துள்ளது. இந்நிலையில் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கல்மாடியிடம் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணை நடந்தது.
கடந்த டிசம்பர் மாதம் 24-ம் தான் சிபிஐ கல்மாடியின் வீடு மற்றும் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தியது. அப்போது பல முக்கிய ஆவணங்கள் சிக்கின. இதையடுத்து கடந்த ஜனவரியில் கல்மாடியிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. தற்போது இன்று மீண்டும் விசாரித்தது.
சென்னை, மார்ச் 15: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் கருணாநிதியும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலுவும் செவ்வாய்க்கிழமை கையெழுத்திட்டனர்.
3 அமைச்சர் தொகுதிகள்: திமுக கூட்டணியில் காங்கிரஸýக்கு ஒதுக்கப்பட்டுள்ள 63 தொகுதிகளில் 3 அமைச்சர்களின் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.
அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி (சென்னை அண்ணா நகர்), தா.மோ. அன்பரசன் (ஆலந்தூர்), என். செல்வராஜ் (முசிறி) ஆகியோரின் தொகுதிகள் காங்கிரஸýக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
2006-ல் திமுக வெற்றிபெற்ற அறந்தாங்கி (உதயம் சண்முகம்), ராதாபுரம் (அப்பாவு) தொகுதிகளும் காங்கிரஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. மின்துறை அமைச்சரும், திமுக முதன்மைச் செயலருமான ஆர்க்காடு வீராசாமியின் தொகுதி காங்கிரஸýக்கு ஒதுக்கப்பட்டுள்ளது அக்கட்சியினரிடம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பல்லாவரத்திலும், வனத்துறை அமைச்சர் என். செல்வராஜ் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மணச்சநல்லூர் (திருச்சி) தொகுதியிலும் போட்டியிட இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுதவிர கடந்த தேர்தலில் பாமக போட்டியிட்ட கலசப்பாக்கம் தொகுதி இப்போது காங்கிரஸýக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆர்.கே. நகர் தொகுதியில் மட்டுமே போட்டியிட்டது. ஆனால் இப்போது ராயபுரம், தியாகராய நகர், திரு.வி.க நகர், அண்ணாநகர், மயிலாப்பூர் ஆகிய 5 தொகுதிகள் கிடைத்துள்ளன.
மாவட்ட வாரியாக காங்கிரஸýக்கு
ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள்
திருவள்ளூர் : திருத்தணி,
பூந்தமல்லி (தனி), ஆவடி.
சென்னை : திரு.வி.க. நகர் (தனி),
ராயபுரம், அண்ணா நகர்,
தியாகராய நகர்,
மயிலாப்பூர்.
காஞ்சிபுரம் : ஆலந்தூர்,
ஸ்ரீபெரும்புதூர் (தனி),
மதுராந்தகம் (தனி).
வேலூர் : சோளிங்கர், வேலூர்,
ஆம்பூர்.
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி, ஓசூர்.
திருவண்ணாமலை : செங்கம் (தனி),
கலசப்பாக்கம், செய்யாறு.
விழுப்புரம் : ரிஷிவந்தியம்.
சேலம் : ஆத்தூர் (தனி),
சேலம் வடக்கு.
நாமக்கல் : திருச்செங்கோடு.
ஈரோடு : ஈரோடு மேற்கு,
மொடக்குறிச்சி.
நீலகிரி : உதகமண்டலம்.
கோவை : வால்பாறை (தனி),
தொண்டாமுத்தூர்,
சிங்காநல்லூர்.
திருப்பூர் : திருப்பூர் தெற்கு,
காங்கேயம்,
அவினாசி (தனி).
திண்டுக்கல் : நிலக்கோட்டை (தனி),
வேடசந்தூர்.
கரூர் : கரூர்.
திருச்சி : மணப்பாறை, முசிறி.
அரியலூர் : அரியலூர்.
கடலூர் : விருத்தாசலம்.
நாகை : மயிலாடுதுறை.
திருவாரூர் : திருத்துறைப்பூண்டி (தனி).
தஞ்சாவூர் : பாபநாசம்,
பட்டுக்கோட்டை,
பேராவூரணி.
புதுக்கோட்டை : திருமயம், அறந்தாங்கி.
சிவகங்கை : காரைக்குடி, சிவகங்கை.
மதுரை : மதுரை வடக்கு,
மதுரை தெற்கு,
திருப்பரங்குன்றம்.
விருதுநகர் : விருதுநகர்.
ராமநாதபுரம் : பரமக்குடி (தனி),
ராமநாதபுரம்.
தூத்துக்குடி : விளாத்திக்குளம்,
ஸ்ரீவைகுண்டம்.
திருநெல்வேலி : வாசுதேவநல்லூர் (தனி),
கடையநல்லூர்,
நாங்குநேரி, ராதாபுரம்.
கன்னியாகுமரி : குளச்சல், விளவங்கோடு,
கிள்ளியூர்.
பாமக போட்டியிடும் தொகுதிகள்
திருப்போரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஆர்க்காடு, போளூர், ஜோலார்பேட்டை, செஞ்சி, மயிலம், நெய்வேலி, மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, பவானி, தருமபுரி, பூம்புகார், திண்டுக்கல், ஆலங்குடி, மதுரவாயல், அணைக்கட்டு, ஜெயங்கொண்டம், பர்கூர், வேளச்சேரி, கும்மிடிப்பூண்டி, புவனகிரி, கோவில்பட்டி, திண்டிவனம், சோழவந்தான், வேதாரண்யம், பரமத்திவேலூர், பாலக்கோடு.
விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகள்
விடுதலைச் சிறுத்தைகள் 10 தொகுதிகளில் 2 பொதுத் தொகுதிகளிலும் 8 தனித் தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர்.
அந்தக் கட்சியினர் போட்டியிடும் தொகுதிகள் விவரம்:
பொதுத் தொகுதிகள்: சோளிங்கநல்லூர், உளுந்தூர்பேட்டை.
தனித் தொகுதிகள்: செய்யூர், அரக்கோணம் , கள்ளக்குறிச்சி,
திட்டக்குடி, காட்டுமன்னார்கோயில், சீர்காழி, அரூர், ஊத்தங்கரை.
தேர்தலுக்குப் பிறகு வசந்த காலம்: தங்கபாலு
சென்னை, மார்ச் 15: தேர்தலுக்குப் பிறகு தமிழக காங்கிரஸýக்கு வசந்த காலம் பிறக்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலு நம்பிக்கை தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸýக்கு ஒதுக்கப்பட்டுள்ள 63 தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியது:
கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்ற பெரும்பாலான தொகுதிகளை மீண்டும் பெற்றுள்ளோம்.
2004 மக்களவைத் தேர்தலில் 10 தொகுதியில் போட்டியிட்ட எங்களுக்கு 2009-ல் 15 தொகுதிகள் கிடைத்தது. 2006 பேரவைத் தேர்தலில் 48-ல் போட்டியிட்ட எங்களுக்கு இப்போது 15 தொகுதிகள் அதிகமாக கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டியிருந்ததால் தருமபுரி, தேனி மாவட்டங்களில் எங்களுக்கு தொகுதிகள் கிடைக்கவில்லை. வரும் உள்ளாட்சித் தேர்தல், மேலவைத் தேர்தல்களில் இந்த மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மத்திய, மாநில அரசின் சாதனைகளைச் சொல்லி பிரசாரம் செய்வோம். அனைத்துத் தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாகத் தேர்தல் பணியாற்றுவார்கள்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக காங்கிரஸ் கட்சியினர் மகிழ்ச்சி அடையும் வகையில் நல்ல செய்தி வரும், அதன் பிறகு வசந்த காலம் பிறக்கும் என்றார் தங்கபாலு.
மகிழ்ச்சியும், வருத்தமும்- இளங்கோவன்
சென்னை, மார்ச் 15: காங்கிரஸýக்கு ஒதுக்கப்பட்டுள்ள 63 தொகுதிகள் குறித்து முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியது: காங்கிரஸ் தரப்பில் கேட்கப்பட்ட பெரும்பாலான தொகுதிகள் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனாலும், பெரிதும் எதிர்பார்த்த கோபிசெட்டிப்பாளையம், திருச்சி, மாதவரம், பெரம்பூர் ஆகிய தொகுதிகள் கிடைக்காதது வருத்தமளிக்கிறது.
அந்த கோஷ்டி, இந்த கோஷ்டி என்று பார்க்காமல் வெற்றி வாய்ப்புள்ள சரியான வேட்பாளர்களை காங்கிரஸ் மேலிடமும், ஐவர் குழுவும் தேர்வு செய்தால் வெற்றி நிச்சயம். அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார் அவர்.
3 அமைச்சர் தொகுதிகள்: திமுக கூட்டணியில் காங்கிரஸýக்கு ஒதுக்கப்பட்டுள்ள 63 தொகுதிகளில் 3 அமைச்சர்களின் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.
அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி (சென்னை அண்ணா நகர்), தா.மோ. அன்பரசன் (ஆலந்தூர்), என். செல்வராஜ் (முசிறி) ஆகியோரின் தொகுதிகள் காங்கிரஸýக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
2006-ல் திமுக வெற்றிபெற்ற அறந்தாங்கி (உதயம் சண்முகம்), ராதாபுரம் (அப்பாவு) தொகுதிகளும் காங்கிரஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. மின்துறை அமைச்சரும், திமுக முதன்மைச் செயலருமான ஆர்க்காடு வீராசாமியின் தொகுதி காங்கிரஸýக்கு ஒதுக்கப்பட்டுள்ளது அக்கட்சியினரிடம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பல்லாவரத்திலும், வனத்துறை அமைச்சர் என். செல்வராஜ் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மணச்சநல்லூர் (திருச்சி) தொகுதியிலும் போட்டியிட இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுதவிர கடந்த தேர்தலில் பாமக போட்டியிட்ட கலசப்பாக்கம் தொகுதி இப்போது காங்கிரஸýக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆர்.கே. நகர் தொகுதியில் மட்டுமே போட்டியிட்டது. ஆனால் இப்போது ராயபுரம், தியாகராய நகர், திரு.வி.க நகர், அண்ணாநகர், மயிலாப்பூர் ஆகிய 5 தொகுதிகள் கிடைத்துள்ளன.
மாவட்ட வாரியாக காங்கிரஸýக்கு
ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள்
திருவள்ளூர் : திருத்தணி,
பூந்தமல்லி (தனி), ஆவடி.
சென்னை : திரு.வி.க. நகர் (தனி),
ராயபுரம், அண்ணா நகர்,
தியாகராய நகர்,
மயிலாப்பூர்.
காஞ்சிபுரம் : ஆலந்தூர்,
ஸ்ரீபெரும்புதூர் (தனி),
மதுராந்தகம் (தனி).
வேலூர் : சோளிங்கர், வேலூர்,
ஆம்பூர்.
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி, ஓசூர்.
திருவண்ணாமலை : செங்கம் (தனி),
கலசப்பாக்கம், செய்யாறு.
விழுப்புரம் : ரிஷிவந்தியம்.
சேலம் : ஆத்தூர் (தனி),
சேலம் வடக்கு.
நாமக்கல் : திருச்செங்கோடு.
ஈரோடு : ஈரோடு மேற்கு,
மொடக்குறிச்சி.
நீலகிரி : உதகமண்டலம்.
கோவை : வால்பாறை (தனி),
தொண்டாமுத்தூர்,
சிங்காநல்லூர்.
திருப்பூர் : திருப்பூர் தெற்கு,
காங்கேயம்,
அவினாசி (தனி).
திண்டுக்கல் : நிலக்கோட்டை (தனி),
வேடசந்தூர்.
கரூர் : கரூர்.
திருச்சி : மணப்பாறை, முசிறி.
அரியலூர் : அரியலூர்.
கடலூர் : விருத்தாசலம்.
நாகை : மயிலாடுதுறை.
திருவாரூர் : திருத்துறைப்பூண்டி (தனி).
தஞ்சாவூர் : பாபநாசம்,
பட்டுக்கோட்டை,
பேராவூரணி.
புதுக்கோட்டை : திருமயம், அறந்தாங்கி.
சிவகங்கை : காரைக்குடி, சிவகங்கை.
மதுரை : மதுரை வடக்கு,
மதுரை தெற்கு,
திருப்பரங்குன்றம்.
விருதுநகர் : விருதுநகர்.
ராமநாதபுரம் : பரமக்குடி (தனி),
ராமநாதபுரம்.
தூத்துக்குடி : விளாத்திக்குளம்,
ஸ்ரீவைகுண்டம்.
திருநெல்வேலி : வாசுதேவநல்லூர் (தனி),
கடையநல்லூர்,
நாங்குநேரி, ராதாபுரம்.
கன்னியாகுமரி : குளச்சல், விளவங்கோடு,
கிள்ளியூர்.
பாமக போட்டியிடும் தொகுதிகள்
திருப்போரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஆர்க்காடு, போளூர், ஜோலார்பேட்டை, செஞ்சி, மயிலம், நெய்வேலி, மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, பவானி, தருமபுரி, பூம்புகார், திண்டுக்கல், ஆலங்குடி, மதுரவாயல், அணைக்கட்டு, ஜெயங்கொண்டம், பர்கூர், வேளச்சேரி, கும்மிடிப்பூண்டி, புவனகிரி, கோவில்பட்டி, திண்டிவனம், சோழவந்தான், வேதாரண்யம், பரமத்திவேலூர், பாலக்கோடு.
விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகள்
விடுதலைச் சிறுத்தைகள் 10 தொகுதிகளில் 2 பொதுத் தொகுதிகளிலும் 8 தனித் தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர்.
அந்தக் கட்சியினர் போட்டியிடும் தொகுதிகள் விவரம்:
பொதுத் தொகுதிகள்: சோளிங்கநல்லூர், உளுந்தூர்பேட்டை.
தனித் தொகுதிகள்: செய்யூர், அரக்கோணம் , கள்ளக்குறிச்சி,
திட்டக்குடி, காட்டுமன்னார்கோயில், சீர்காழி, அரூர், ஊத்தங்கரை.
தேர்தலுக்குப் பிறகு வசந்த காலம்: தங்கபாலு
சென்னை, மார்ச் 15: தேர்தலுக்குப் பிறகு தமிழக காங்கிரஸýக்கு வசந்த காலம் பிறக்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலு நம்பிக்கை தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸýக்கு ஒதுக்கப்பட்டுள்ள 63 தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியது:
கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்ற பெரும்பாலான தொகுதிகளை மீண்டும் பெற்றுள்ளோம்.
2004 மக்களவைத் தேர்தலில் 10 தொகுதியில் போட்டியிட்ட எங்களுக்கு 2009-ல் 15 தொகுதிகள் கிடைத்தது. 2006 பேரவைத் தேர்தலில் 48-ல் போட்டியிட்ட எங்களுக்கு இப்போது 15 தொகுதிகள் அதிகமாக கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டியிருந்ததால் தருமபுரி, தேனி மாவட்டங்களில் எங்களுக்கு தொகுதிகள் கிடைக்கவில்லை. வரும் உள்ளாட்சித் தேர்தல், மேலவைத் தேர்தல்களில் இந்த மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மத்திய, மாநில அரசின் சாதனைகளைச் சொல்லி பிரசாரம் செய்வோம். அனைத்துத் தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாகத் தேர்தல் பணியாற்றுவார்கள்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக காங்கிரஸ் கட்சியினர் மகிழ்ச்சி அடையும் வகையில் நல்ல செய்தி வரும், அதன் பிறகு வசந்த காலம் பிறக்கும் என்றார் தங்கபாலு.
மகிழ்ச்சியும், வருத்தமும்- இளங்கோவன்
சென்னை, மார்ச் 15: காங்கிரஸýக்கு ஒதுக்கப்பட்டுள்ள 63 தொகுதிகள் குறித்து முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியது: காங்கிரஸ் தரப்பில் கேட்கப்பட்ட பெரும்பாலான தொகுதிகள் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனாலும், பெரிதும் எதிர்பார்த்த கோபிசெட்டிப்பாளையம், திருச்சி, மாதவரம், பெரம்பூர் ஆகிய தொகுதிகள் கிடைக்காதது வருத்தமளிக்கிறது.
அந்த கோஷ்டி, இந்த கோஷ்டி என்று பார்க்காமல் வெற்றி வாய்ப்புள்ள சரியான வேட்பாளர்களை காங்கிரஸ் மேலிடமும், ஐவர் குழுவும் தேர்வு செய்தால் வெற்றி நிச்சயம். அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார் அவர்.
சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்க, இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், அ.தி.மு.க., - தி.மு.க., அணிகள், பலப்பரீட்சையில் ஈடுபட தயாராகி விட்டன. இன்றைய நிலவரப்படி, அ.தி.மு.க., 160 தொகுதிகளிலும், தி.மு.க., 120 தொகுதிகளிலும் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.
தமிழக சட்டசபை பொது தேர்தலுக்கான மனு தாக்கல், வரும் சனிக்கிழமை துவங்குகிறது. மனு தாக்கலுக்கு நான்கு நாட்களே இருப்பதால், அரசியல் கட்சிகள் தொகுதிப் பங்கீடு, தொகுதிகளை அடையாளம் காணுதல், வேட்பாளர்களை முடிவு செய்தல், பிரசார திட்டத்தை வகுத்தல் ஆகிய பணிகளில் சுறுசுறுப்படைந்துள்ளன.தி.மு.க., கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் தொகுதிப் பங்கீடு முடிந்து விட்டதால், நீண்ட பேரத்திற்குப் பின் அந்தக் கூட்டணிக்கு இறுதி வடிவம் கிடைத்துள்ளது. தி.மு.க., 120 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2006ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டதை விட, 12 தொகுதிகளில் குறைவாக தி.மு.க., போட்டியிடுகிறது. அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள, ம.தி.மு.க.,வுக்கு மட்டுமே இன்னும் தொகுதிப் பங்கீடு முடிவாகவில்லை.
அந்தக் கட்சிக்கு மிக சொற்ப எண்ணிக்கையில், வெறும் எட்டு தொகுதி ஒதுக்க, அ.தி.மு.க., முன்வருவதால், கூட்டணியில் அக்கட்சி இருக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதை தவிர்த்து, அ.தி.மு.க., கூட்டணியும் இறுதி வடிவம் பெற்று விட்டது. அ.தி.மு.க., 160 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.அ.தி.மு.க., கடந்த முறை, 188 தொகுதிகளில் போட்டியிட்டது. ம.தி.மு.க.,வுக்கு ஒரு வேளை அ.தி.மு.க., கூடுதல் தொகுதிகள் கொடுக்க முன் வந்தால், தன் பங்கில் இருந்துதான் கொடுக்க வேண்டியிருக்கும். அப்போது, அ.தி.மு.க., போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கை குறையும்.இந்த முறை இருமுனைப் போட்டி என்பதால், தேர்தல் களம் சூடுபிடிக்கும் என, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டசபை பொது தேர்தலுக்கான மனு தாக்கல், வரும் சனிக்கிழமை துவங்குகிறது. மனு தாக்கலுக்கு நான்கு நாட்களே இருப்பதால், அரசியல் கட்சிகள் தொகுதிப் பங்கீடு, தொகுதிகளை அடையாளம் காணுதல், வேட்பாளர்களை முடிவு செய்தல், பிரசார திட்டத்தை வகுத்தல் ஆகிய பணிகளில் சுறுசுறுப்படைந்துள்ளன.தி.மு.க., கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் தொகுதிப் பங்கீடு முடிந்து விட்டதால், நீண்ட பேரத்திற்குப் பின் அந்தக் கூட்டணிக்கு இறுதி வடிவம் கிடைத்துள்ளது. தி.மு.க., 120 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2006ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டதை விட, 12 தொகுதிகளில் குறைவாக தி.மு.க., போட்டியிடுகிறது. அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள, ம.தி.மு.க.,வுக்கு மட்டுமே இன்னும் தொகுதிப் பங்கீடு முடிவாகவில்லை.
அந்தக் கட்சிக்கு மிக சொற்ப எண்ணிக்கையில், வெறும் எட்டு தொகுதி ஒதுக்க, அ.தி.மு.க., முன்வருவதால், கூட்டணியில் அக்கட்சி இருக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதை தவிர்த்து, அ.தி.மு.க., கூட்டணியும் இறுதி வடிவம் பெற்று விட்டது. அ.தி.மு.க., 160 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.அ.தி.மு.க., கடந்த முறை, 188 தொகுதிகளில் போட்டியிட்டது. ம.தி.மு.க.,வுக்கு ஒரு வேளை அ.தி.மு.க., கூடுதல் தொகுதிகள் கொடுக்க முன் வந்தால், தன் பங்கில் இருந்துதான் கொடுக்க வேண்டியிருக்கும். அப்போது, அ.தி.மு.க., போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கை குறையும்.இந்த முறை இருமுனைப் போட்டி என்பதால், தேர்தல் களம் சூடுபிடிக்கும் என, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: தமிழகத்தில் ஆளும் தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் மற்றும் பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எவை என்ற பட்டியல் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது.
வரும் ஏப்ரல் மாதம் 13 ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான மனுத்தாக்கல் வரும் 19 ம் தேதி துவங்குகிறது. தமிழக தேர்தலை பொறுத்த மட்டில் தி.மு.க., அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி அடிப்படையில் இருமுனை போட்டிகள் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீட்டை தி.மு.க., ஒரளவுக்கு முடித்து விட்டதாகவே தெரிகிறது.
ம.தி.மு.க., நிலை என்ன ? அதே நேரத்தில் அ.தி.மு.க, கூட்டணியில் நீண்ட கால நண்பராக இருக்கும் ம.தி.மு.க.,வுக்கு தொகுதி ஒதுக்குவது முடிவாகவில்லை. பேச்சு வார்த்தைக்கு ஜெ., அழைப்பார் என்ற எதிர்பார்ப்பில் இதுவரை முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்திய கம்யூ. கட்சிக்கு இன்று 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியி்ன் மாநில செயலர் தா. பாண்டியன் தெரிவித்தார். மார்க்.,கம்யூ.. கட்சிக்கு 12 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்., (63 தொகுதிகளில் போட்டி) , பா.ம.க., (30 தொகுதிகளில் போட்டி) , விடுதலை சிறுத்தைகள் (10 தொகுதிகளில் போட்டி) , கொங்குநாடு முன்னேற்ற கழகம் (7 தொகுதிகளில் போட்டி) , இந்திய யூனியன் முஸ்லிம்லீக் (2 தொகுதிகளில் போட்டி) , பெருந்தலைவர் மக்கள் கட்சி (1 தொகுதிகளில் போட்டி) , மூவேந்தர் முன்னேற்ற கழகம் (1 தொகுதிகளில் போட்டி) என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் யார் எந்த தொகுதிகளில் போட்டியிடுவது எந்த சின்னத்தில் போட்டியிடுவது என ஏறக்குறைய முடிவாகி விட்டது. இருந்தாலும் ஒரு சில தொகுதிகள் எனக்கு வேண்டும். உனக்கு வேண்டும் என்ற பிரச்னையால் சற்று காலதாமதம் ஏற்படுகிறது. இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் காங்கிரசுக்கு 5 தொகுதிகள்: சென்னையில் காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படும் என தெரிகிறது. தி.மு.க., கூட்டணியில் ராயபுரம், திருவிக, நகர், அண்ணாநகர், மயிலாப்பூர், டி.நகர் என 5 தொகுதிகளில் போட்டியிடும் என்று கூறப்படுகிறது. வேளச்சேரியில் பா.ம.க.,வும் போட்டியிடும்
கருணாநிதி தொகுதி மாறுகிறார்: தமிழகத்தில் பல முறை எம்.எல்.ஏ., வாகவும் 5 முறை முதல்வராகவும் இருந்து வரும் தமிழக முதல்வர் கருணாநிதி இந்த முறை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட மாட்டார் என கூறப்படுகிறது. சொந்த ஊரான திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிகிறது. இதற்கான தேர்தல் பணிகளை துவக்க கட்சி தொண்டர்களுக்கு தலைமை கழகம் சிக்னல் கொடுக்கப்பட்டு விட்டதாக தெரிகிறது.
தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கும் ? தொகுதி வாரியாக திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை மார்ச் 16ம் தேதியன்று மாலை 5 மணிக்கு திமுக தலைவர் கருணாநிதி வெளியிட உள்ளதாக திமுக தலைமையிடம் தெரிவித்துள்ளது. மார்ச் 18ம் தேதியன்று கருணாநிதி தலைமையில் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை கூட்டமும் தொடர்ந்து 19ம் தேதியன்று திமுக வின் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்படுகிறது.
இதில் மக்களை கவரும் முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த தேர்தலில் தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் வீட்டுக்கு ஒரு இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி என்ற அறிவிப்பு மக்கள் இடையே பரவலாக பேசப்பட்டு வரவேற்பும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது
வரும் ஏப்ரல் மாதம் 13 ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான மனுத்தாக்கல் வரும் 19 ம் தேதி துவங்குகிறது. தமிழக தேர்தலை பொறுத்த மட்டில் தி.மு.க., அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி அடிப்படையில் இருமுனை போட்டிகள் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீட்டை தி.மு.க., ஒரளவுக்கு முடித்து விட்டதாகவே தெரிகிறது.
ம.தி.மு.க., நிலை என்ன ? அதே நேரத்தில் அ.தி.மு.க, கூட்டணியில் நீண்ட கால நண்பராக இருக்கும் ம.தி.மு.க.,வுக்கு தொகுதி ஒதுக்குவது முடிவாகவில்லை. பேச்சு வார்த்தைக்கு ஜெ., அழைப்பார் என்ற எதிர்பார்ப்பில் இதுவரை முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்திய கம்யூ. கட்சிக்கு இன்று 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியி்ன் மாநில செயலர் தா. பாண்டியன் தெரிவித்தார். மார்க்.,கம்யூ.. கட்சிக்கு 12 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்., (63 தொகுதிகளில் போட்டி) , பா.ம.க., (30 தொகுதிகளில் போட்டி) , விடுதலை சிறுத்தைகள் (10 தொகுதிகளில் போட்டி) , கொங்குநாடு முன்னேற்ற கழகம் (7 தொகுதிகளில் போட்டி) , இந்திய யூனியன் முஸ்லிம்லீக் (2 தொகுதிகளில் போட்டி) , பெருந்தலைவர் மக்கள் கட்சி (1 தொகுதிகளில் போட்டி) , மூவேந்தர் முன்னேற்ற கழகம் (1 தொகுதிகளில் போட்டி) என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் யார் எந்த தொகுதிகளில் போட்டியிடுவது எந்த சின்னத்தில் போட்டியிடுவது என ஏறக்குறைய முடிவாகி விட்டது. இருந்தாலும் ஒரு சில தொகுதிகள் எனக்கு வேண்டும். உனக்கு வேண்டும் என்ற பிரச்னையால் சற்று காலதாமதம் ஏற்படுகிறது. இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் காங்கிரசுக்கு 5 தொகுதிகள்: சென்னையில் காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படும் என தெரிகிறது. தி.மு.க., கூட்டணியில் ராயபுரம், திருவிக, நகர், அண்ணாநகர், மயிலாப்பூர், டி.நகர் என 5 தொகுதிகளில் போட்டியிடும் என்று கூறப்படுகிறது. வேளச்சேரியில் பா.ம.க.,வும் போட்டியிடும்
கருணாநிதி தொகுதி மாறுகிறார்: தமிழகத்தில் பல முறை எம்.எல்.ஏ., வாகவும் 5 முறை முதல்வராகவும் இருந்து வரும் தமிழக முதல்வர் கருணாநிதி இந்த முறை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட மாட்டார் என கூறப்படுகிறது. சொந்த ஊரான திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிகிறது. இதற்கான தேர்தல் பணிகளை துவக்க கட்சி தொண்டர்களுக்கு தலைமை கழகம் சிக்னல் கொடுக்கப்பட்டு விட்டதாக தெரிகிறது.
தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கும் ? தொகுதி வாரியாக திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை மார்ச் 16ம் தேதியன்று மாலை 5 மணிக்கு திமுக தலைவர் கருணாநிதி வெளியிட உள்ளதாக திமுக தலைமையிடம் தெரிவித்துள்ளது. மார்ச் 18ம் தேதியன்று கருணாநிதி தலைமையில் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை கூட்டமும் தொடர்ந்து 19ம் தேதியன்று திமுக வின் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்படுகிறது.
இதில் மக்களை கவரும் முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த தேர்தலில் தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் வீட்டுக்கு ஒரு இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி என்ற அறிவிப்பு மக்கள் இடையே பரவலாக பேசப்பட்டு வரவேற்பும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது
புதுடெல்லி: இந்தியாவில் முஸ்லிம் தீவிரவாதத்தை விட, இந்து தீவிரவாதம் தான் அச்சுறுத்தலாக உள்ளது என அமெரிக்க தூதர் டிம் ரோமரிடம், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் தெரிவித்ததாக வீக்கிலீக்ஸ் தகவலில் அம்பலமாகியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள
274 அமெரிக்க தூதரகங்களில் இருந்து வாஷிங்டனுக்கு அனுப்பப்பட்ட தகவல்களை விக்கிலீக்ஸ் வெப்சைட்டில் வெளியிட்டார் ஜூலியன் அசாஞ்ச்.
இதே போல் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து வெளியான 3038 ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்
டுள்ளது. அமெரிக்க தூதர் டிம் ரோமரிடம், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் ஹிலாரியின் இந்திய வருகையின் போது பிரதமர் அளித்த விருந்து நிகழ்ச்சியின் போது பேசிய பேச்சுக்கள் வெளியாகியுள்ளன.
ÔÔஇந்தியாவில் முஸ்லிம் இயக்கங்கள் சிலவற்றுக்கு, லஷ்கர் அமைப்பின் ஆதரவு இருந்தாலும், இந்து தீவிரவாதம் தான் அச்சுறுத்தலாக உள்ளது. மதப் பிரச்னைகளையும், முஸ்லிம் மக்களுடன் அரசியல் முரண்பாடுகளையும் இந்து அமைப்புகள் ஏற்படுத்துகின்றனÕÕ என டிம் ரோமரிடம் ராகுல்காந்தி கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து தீவிரவாதிகளால் தனது உயிருக்கு ஆபத்துஇருப்பதாக, மும்பை தாக்குதலில் பலியான தீவிரவாத தடுப்புப் பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரேதன்னிடம் தெரிவித்ததாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு கண்டனம் எழுந்ததால், இந்த கருத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியது குறிப்பிடத்தக்கது. பா.ஜ. கடும் கண்டனம் பிஜேபி செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், ‘‘ராகுல் காந்தியின் பேச்சு, மிகவும் பொறுப்பற்ற செயலாகும். விக்கிலீக்ஸ் தகவல்களை அமெரிக்க அரசு மறுக்கவும் இல்லை; உறுதி செய்யவும் இல்லை.
எனவே இதில் உண்மை இருக்கிறது. ராகுல் காந்தியின் கருத்து பாகிஸ்தானில் இருந்து செயல்படும் அனைத்து தீவிரவாத அமைப்புகளுக்கும் ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது. இதுபோன்ற கருத்துக்கள் இந்தியாவின் பாதுகாப்பையும், தீவிரவாதத்துக்கு எதிரான யுத்தத்தையும் பலவீனப்படுத்தும்.
மும்பை தீவிரவாத தாக்குதல் போன்ற மிகபயங்கரமான தாக்குதலுக்கு பிறகும் இந்து தீவிரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது என ராகுல் தெரிவித்திருப்பது இந்தியாவை பற்றியும் அதன் பிரச்னைகள் குறித்தும் அவருக்கு ஒன்றும் தெரியவில்லை என்பதையே காட்டுகிறது’’ என்றார்
சென்னை : 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக சோதனைக்கு உள்ளான பத்திரிகையாளர் காமராஜை, சிபி.ஐ., அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவருடைய பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு அழைக்கும்போது வரவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அவர் விடுவிக்கப்பட்டார். முன்னதாக முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் ஆடிட்டர் வீடு மற்றும் நிருபர்கள், அதிகாரிகள் என பல முக்கியப்புள்ளிகள் வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ.,அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். கார்ப்பரேட் தரகர் நிரா ராடியாவின் டில்லி வீட்டிலும் சி.பி.ஐ., அதிரடி ரெய்டு மேற்கொண்டுள்ளது. டில்லி பாரகம்பா சாலையில் இருக்கும் நிராவின் வைஷ்ணவி கம்யூனிகேஷன்ஸ் அலுவலகம், , டில்லி சத்தர்பூர் பகுதியில் இருக்கும் அவரது வீடு உள்ளிட்ட டில்லியில் மொத்தம் 7 இடங்களில் ரெய்டு விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
தமிழகத்தில் 27 இடங்கள் : தமிழகத்தில் பெரம்பலூர் உள்ளிட்ட 27 இடங்களில் ரெய்டு நடைபெற்று வருகிறது. டில்லியில் இருந்து வந்த சி.பி.ஐ., அதிகாரிகள் 150 பேர் கொண்ட குழு பிரிந்து ரெய்டு நடந்து வருகிறது. வாரப்பத்திரிகை ஒன்றின் இணை ஆசிரியர் காமராஜ் வீட்டிலும் , நுங்கம்பாக்கம் , காதர்நவாஸ்கான் ரோட்டில் இருக்கும் டிராய் மாஜி இயக்குநர் வீட்டிலும் ரெய்டு நடைபெறுகிறது. அதே சாலையில் இருக்கும் நிரா ராடியாவின் வைஷ்ணவி கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் அலுவலகத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் குவிந்துள்ளனர். ராஜாவின் நெருங்கிய நண்பர் சாதிக்பாஷா. இவர் கிரீன் ஹவுஸ் புரோமட்டர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நடத்தி வருகிறார். இவரது வீட்டில் கடந்த வாரம் ரெய்டு நடந்தது. இன்று அந்நிறுவனத்தின் பங்குதாரரான சுப்புடு என்ற சுப்பரமணியன் வீட்டிலும் ரெய்டு நடக்கிறது. சுப்புடுவும் ராஜாவுக்கு நண்பர் தான். ராஜாவின் பெரம்பலூர் வீட்டிலும் மீண்டும் ரெய்டு நடக்கிறது.
ராசாத்தி ஆடிட்டர் வீட்டில் ரெய்டு : தமிழக முதல்வர் கருணாநிதியின் துணைவியும், ராஜ்யசபா எம்.பி., கனிமொழியின் தாயாருமான ராசாத்தி அம்மாளின் ஆடிட்டர் ரத்தினம் வீட்டில் சி.பி.ஐ., அதிகாரிகள் ரெய்டு மேற்கொண்டுள்ளனர்.
சி.பி.ஐ., பார்வையில் பாதிரியார் : மயிலாப்பூரில் இருக்கும் பாதிரியார் ஜெகத் கஸ்பர் அலுவலகத்திலும் ரெய்டு நடைபெற்று வருகிறது. தமிழ்மையம் என்ற என்.ஜி.ஓ., வின் இயக்குநர். இவர் ராஜாவுக்கு மட்டுமல்ல தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழிக்கும் நெருக்கமானவர். சங்கமம் போன்ற கலைநிகழ்ச்சிகளும், சென்னை மாரத்தான் என்ற நிகழ்ச்சியையும் ஒருங்கிணைப்பதில் இவர் உதவியாக இருந்திருக்கிறார்.
அண்மையில் மாஜி அமைச்சர் ராஜாவின் ரெபம்பலூர் வீடு, அவரது சகோதரர் களியபெருமாள், நண்பர் சாதிக்பாஷா ஆகியோரது வீடுகள் என 14 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சியிலும் ரெய்டு : திருச்சி திருவாணைக்காவல் பெரியார் நகரில் இருக்கிறது மாஜி அமைச்சர் ராஜாவின் சகோதரி விஜயாம்பாளின் வீடு. அவரது வீட்டுக்கு இன்று காலையில் சி.பி.ஐ., அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழுவினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இதே போல் சிவரமான் நகரில் இருக்கும் ராஜாவின் சகோதரர் ராமசந்திரன் வீட்டிலும் ரெய்டு நடைபெறுகிறது. இவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பருவ நிலை மாற்றம் தொடர்பான துறை இயக்குநராக இருக்கிறார்.
ஊட்டியில் பரபரப்பு : சி.பி.ஐ., அதிகாரிகள் ரெய்டு நடத்தியிருப்பதாக வெளியான தகவலை அடுத்து , ஊட்டி நீலகிரியில் இருக்கும் மாஜி அமைச்சர் ராஜாவின் அலுவலகத்தை சுற்றி பரபரப்பான சூழல் நிலவுகிறது.
டிராய் அதிகாரி வீட்டிலும் : டிராய் ( தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ) மாஜி தலைவர் பிரதிப் பாய்ஜால் வீட்டிலும் ரெய்டு நடந்து வருகிறது. பிரதீப் பாய்ஜால் 2004 -2008 காலகட்டத்தில் டிராய் தலைவராக இருந்தார். அவர் கடந்த 2009ல் நிராவின் அலுவலகத்தில் சேர்ந்தார்.
நிராவின் பூதாகர வளர்ச்சி ? என்.ஆர்.ஐ.., யான நிரா 9 ஆண்டுகளில் பூதாகர வளர்ச்சி அடைந்துள்ளார். 300 கோடி ரூபாய் முதலீட்டில் மிகப்பெரிய பிசினஸ் நிறுவனம் அமைத்தது எப்படி என பல்வேறு கேள்விகள் தற்போது எழுந்துள்ளது. நிரா வெளிநாட்டு நுண்ணறிவு நிறுவனங்களுக்கு உளவு வேலை பார்த்தாரா என்ற சலசலப்பும் நிலவி வருகிறது.
சி.பி.ஐ., பிடியில் ஹவாலா ஏஜன்ட் : கடந்த 8ம் தேதியன்று ராஜாவின் வீட்டில் நடந்த ரெய்டின் போது அவரது டைரி கைப்பற்றப்பட்டது. அந்த டைரியில் பண பட்டுவாடா குறித்து முக்கிய தகவல்கள் இருந்தததாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்றைய ரெய்டில் சி.பி.ஐ., வளையத்துக்குள் வந்திருக்கிறார் ஹவாலா ஏஜன்ட் ஒருவர். மகேஸ் ஜெயின் என்ற அந்த ஹவாலா ஏஜன்ட் பெயர் ராஜா டைரியில் இருந்ததாக கூறப்படுகிறது.
சோதனை மட்டும் போதாது: 2ஜி ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல் விவகாரத்தில் சி.பி.ஐ., அடுத்தடுத்து நடவடிக்கை எடுத்து வருவது வரவேற்தக்கது என ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி தெரிவித்துள்ளார். ஆனால் சோதனை மட்டும் போதாது. ஊழலுக்கு பின்னணியாக இருந்த ராஜா மீது சி.பி.ஐ., எப்.ஐ.ஆர்., பதிவு செய்து விசாரணையை தொடர வேண்டும் என்றார்.
ரெய்டு கண்துடைப்பு : பா.ஜ., புடில்லியில் நிராராடியா வீடு, அலுவலகம், சென்னையில் அவரது அலுவலகம், ராஜாவின் நண்பர்கள், உறவினர்கள் என மீண்டும் சி.பி.ஐ., ரெய்டு நடத்தி வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி கூறுகையில் : சி.பி.ஐ., ரெய்டு வெறும் கண்துடைப்பு என கூறியுள்ளார். சி.பி.ஐ., அதிகாரிகள் இந்த ரெய்டு மூலம் எந்த ஒரு முக்கிய ஆவணங்களையும் கைப்பற்ற முடியாது என தெரிவித்தார். 2ஜி விவகாரத்தில் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என காட்டிக் கொள்வதற்காக மட்டுமே ரெய்டு நடத்தப்படுகிறது என தெரிவித்தார்.
2ஜி ஊழல் : 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டால் நாட்டுக்கும் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கணக்கு தணிக்கை குழு தெரிவித்தது. நாட்டிற்கு பேரிழப்பு ஏற்படுத்திய மெகா ஊழல் குறித்து பார்லி., கூட்டு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி எதிர்கட்சிகள் நடத்திய அமளியால் குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் முடங்கியது. தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் 2ஜி விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது. 2ஜி விவகாரம் ஊழல் சார்ந்தது மட்டுமில்லை அது பல பரிமாணம் கொண்டதாக இருக்கிறது என கூறியிருந்ததார்.
புதுடெல்லி: 2ஜி அலைக்கற்றை விவகாரம் தொடர்பாக நீரா ராடியா, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய முன்னாள் தலைவரின் வீடு, அலுவலகங்கள் உள்பட 34 இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக வைஷ்ணவி கம்யூனிகேசன் நிறுவனத் தலைவர் நீரா ராடியாவுக்கும் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் விவரம் பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதுடன் உச்ச நீதிமன்றம் வரை சென்றது இந்த விவகாரம்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள நீரா ராடியாவின் வீடுகளிலும், பாரகம்பாவில் உள்ள அவரது அலுவலகத்திலும் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய முன்னாள் தலைவர் பிரதீப் பைஜல் வீடுகளிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி டெல்லியில் 7 இடங்கள் உள்பட 34 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளதால் 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.














